பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூசுட் பொருளதிகாரம், றிழுதி னன்ன தீம்புழற் றுயவா - யுழுதிகான் வோய வாகியார் கழல் - பாலி வானிற் காலொடு பாறித் - துப்பி னன்ன செங்கோட் டியவி - னெய்த்தோர் மீமிசை கிணத்திற் பரிக்கு - மத்த கண்ணிய வங்குடிச் சீமார்க் - கொசேண்ணேக்கின் மகளி ரோச்சிய - தொ டிமா னுலக்கைத் தூண்ரேற் பாணி - நெடுமால் வசைய குடிஞை யொ டிரட்டும் - குன்துபி னொழியப் போகியத் துரத்து - ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது - அணைபரி துரக்குக் துஞ்சாச் செVM - னெம்மினும் விலாந்துவல் லெய்திப் பன்மா . னோக்கிய நல்லி மொ ருசிறை நிலைஇப் - பாங்கர்ப் பல்லி படுதொறும் பாவிக் - கன்று கு மாலை நின்றோ ளெய்திக் - கைகளியாச் சென்று கண் புதையாக் குறுகிப் - பிடிக்கை யன்ன பின்னகத் தீண்டித் - தொழக்கை தை யாத் தோய்த் தன்று கொல்லோ - 55 ஹொக மிடைந்த கற்பின் வர த - லந்தீம் கிளவிக் குறுமகன் - மென்சேன் பெறாசைஇச் செ ன் றவெ னெஞ்சே," எனவரும். இன்னும் வேறுப்பட வருமான மெல்: லாம் இதன் கண் அடக்குக. > - அல்வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும் = பிரிந்தவிடத் துத் தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப்பின்கள் ஆறும்: மனமல் ழ்த்து கூறும். சிறப்பாவன பகைவென்று திரை முதலியன சோ:லும் பொருண்முடித்தலுக் அறைபோயே ஒத்தும் பிறவுமாம். உதாரணம் கேள்கே இன்றவும் இளைஞ பாராவும் எனவும், "தாம் ஆ மேவியம்” என்பததுட் செய்வினை முடித்த செம்ம துள்ள மொடு” எனவும், மனமாழ்த்து கூறியவாறு கான்க. "முன்னியது முடியா மரபின்” என்றும் ஈந்தினை யுட் பொருட்பட, சிறப்புக் கூறியவாறு காண். பேரிசை ஊர்திப் பாகர் பாங்கிலும் = அச்சிறப்புக்களை என் இய தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிட த்தும்; உடற்றுநிகழ்த்தும். அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாக ரெனப் பன்மையாற் கூறினார். "இருந்த வேந்த னருச்தொழின் முடித்தெனப் - புரிந்த காதலொடு பெருந்தேர் யாது - மேறிய தறி ந்த தல்ல்து வந்த - வாறுகனி யறிந்தன்றே விலனே தாவு - முயற் பற முகளு முல்லையம் புறவிற் - கவைக்கதிர் வரகின் சீறூ ராய் 03 - மெல்லிய லரிவை யில்வயி னிறீஇ - யிழிமி னென்றகின் மொழிம குண் டிசினே - வான்வழக் இயற்கை வளிபூட் டினையோ - மானரு வாகரின் மனம்பூட் டினையோ - வரைமதி வாழியோ வலவ வெனத் தன் - வரைமருண் மார்பி னளிப்பனன் முயக்க - மனைக்கொண்டு