பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாவது - தோகைமரபு 'இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மேல் அசத்தோத்தினுள் இரு பத்துசான்கு ஈற்றினும் விரித்து முடிவனவற்றையெல்லாம் தொகுத்துமுடித்தவின் தொகைமரபு எனப்பட்டது, மேல் புணரியலுட் கூறிய கருவிகளாற் செய்கை கூறும் வழி, தொக்குப்புணருஞ்செய்கை கூறலிற் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. சச, கசகப முதலிய மொழிமேற் றோன்று மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ங ஞ ந ம வென்று மொற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான. இத்தலைச்சூத்திரம் என் .நதலிற்றோவெனின், அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவகைக்கண்ணும், உயிர்மயங்கியவையும் புள்ளிமயட் கியலையும் கோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுதல் அதலிற்று. இ-ன் :-5 + தப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து இயற்கைஉயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் க சிதபாக்களை முதலாகவுடைய மொழி களின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லியமுறையான் க ஞ ந ம என்னும் ஒற்றாகும் மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான் க. தபாக்களுக்கு நிரனிறை வகையானே க ஞ ச ம வென்னும் ஒற்றாகும், அன்ன மர பின் மொழிவயின் ஆன்-அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகனி டத்து. உ-ம், விளங்கோடு, செதிள், தோல், பூ எனவரும், தோன்றுமென்றதனால், தோன்றி பின் றன யும் அவ்வாறே திரித்து மெல்லெழுத் தாமென்பது. மரங்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும். அன்னமரபின் மொழி பன்மையின், விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று, (ஏசாரம் ஈற்றசை. ஆன' என்பதன் அகரம் அசை.) ஈசரு. ஞ ந ம ய வ வெனு முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியு முளப்பட அன்றி யனைத்து மெவ்லா வழியும் நின்ற சொன்மு னியல்பா கும்மே. இஃது, இருபத்துசான்கு ஈற்றின் முன்னும், வன்கணமொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இன் :-ஞ மயவ எனும் முதல் ஆகுமொழியும்-ஞ க மயம் என்று சொல் லப்படும் முதலெழுத்து உணவாகும் மொழியும், உயிர்முதலாயே மொழியும் உளப் பட உயிர்முதலாகிய மொழியுமாக, அன்றி அனைத்தும் எல்லா வழியும் அவ்வளைக் மொழியும் அல்வழியும் வேற்றுமையாகிய எல்லா விடத்தும், நின்ற சொல்முன் இயல்பாரும் இருபத்துான்கு ஈற்றுப்பெயராகிய நிலைமொழிமுன்னர் இயல்பாசி முடியும்.