பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமாபு மெய்பெற' என்றதனான், உறழ்ச்சியாய்முடிவனவும் கொள்க. மைகொணர்ச் தான், மைக்கொணர்ந்தான் எனவும்; வில்கோன், வித்கோள் எனவும் வரும். இவ் வாறு திரிந்து முடியாது, அகத்தோத்தில் பொ எமுடிபே முடிபாய்க் கடுக்குறைத் நான், செப்புக்கொணர்ந்தான் என்சத்போல முடிவன அறிந்து கொள்க. இவ் வாறு வேறுபடமுடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையொடு முடியும் வழிப்போலும், அது "தம்மி ஞகிய தொழிற்சொன் முன்வரின்" (தொகைமரட++) என ரின்ற அதிகாரத்தாத் கொள்ளவைத்தார் போலும். தன்னின முடித் தல் என்பதனான், ஏழாம் வேற்றுமை வினையொடு முடியும் வழித்திரியும் கொள்க. வரைபாய்வரூடை, புலம்புக்கன்னே புவ்வனற்காளை என வரும். (கரு) எடு... வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை ரிக் இய அவை தாம் இயல்பா குகவும் வல்லெழுத்து மிகுடிவும் உறழா குசல மென்மனார் புலவர். இஃது, இகரவீற்றுப் பெயர்க்கும் ஜகாரவீற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு இ-ன் :-வேற்றுமை அல்வழி இ உ என்னும் ஈற்றுப்பெயர் கனேமி மூ.2சை சிலேய வேற்றுமையல்லாத அல்வழியிடத்தும் இன்னும் ஈற்றையுடைய பெய ர்ச்சொற்சர் மூவசைமுடிபு சிலேமையுடைய. அவைதாம் இயல்பாகுனயும் வல்லெ முத்து மிகுசவும் உறதாகும் என் மீதும் புலவர்-அவைதாம் இயல்பாய் முடிவ னவும் மல்லெழுத்ததானம் உறழ்ச்சியாய் முடி உனம் இலையென்று சொல் ஓரவர் புலவர், உ-ம். பருத்தி குறிதி, ாசை குறிது, சிறிது, தீது, பெரிது என இவை இயல்பு, அலிக்கொற்றன், புலிக்கொற்றன் என இலை பருதி, கிளி குறிது, கில் குறிது. தினை குறிது, தினைக் குறித்த என இவை உதழ்ச்சி. பெயர்க்கிளவி' மூட்கை நிலைய எனவே, பெயர்க்கிளவியல்லாத கினவி மிகுதி யும் இயல்பும் என இரு சைய எனக்கொள்க. எல்லேம்கொண்டான் என்பது கா ரவீற்று வினைச்சொல் மிகுதி. இகவீற்றுகிருதி இந்த கழிக் கண்டுகொள்க. தில்லைச்சொல்லே, மன்னைச்சொல்லே என்றது *காரவீற்றிடைச்சொல் பகுதி. வெற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள். கடிகா என்பது தொற்று உரிச்சொல்லியல்பு. இங்கீற்று மிகுதி வந்தவழிக் கண்டுகொள்க, பணைத்தோள் என்பது மகாசமற்ற உரிச்சொல் கிருத்தி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க. எரு.க, சுட்டுமுத லாகிய விகர தி.அ தியும் எசுரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் எட்டுச் சினை டிேய வையெனி அதியம் யாவென் வினாவி னையெ னி அதியும் வல்லெழுத்து மிகுதவ முறழா குதவன் சொல்லிய மருங்கி வளவென மொழிய,