அருளுடைமை அகலம். நச்சர் பாடம் வாழ்வானே வாழ்வான்", 'வாழ்லானே வாழா தவன்', கருத்து. புகழ் இல்லாதார் உயிர் இல்லாதாரை ஒப்பர். 210 இல்லறவியல் முற்றிந்து. துறவற வியல். இது,உறவு,அதம், இயல் என்னும் மூன்று சொற்க னச சைய தொடர்மொழி. அறவு---(இல் வாழ்க்கையைத்) இறத்தல். அறம்-தருமம். இயல்- இயல்பு. ஆகவே, அத் தொடர்மொழி இல்வாழ்க்கையைத் துறந்தார்களது அறங்களின் இயல்பு எனப் பொருள்படும். உயிஉ-ம் அதி:-அருளுடைமை. அஃதாவது, உயிர்கள்மாட்டுக் கரூணை யுடைமை. க. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முன பொருள். அருள் செல்வம் செல்வத்துள் செல்வம்- அருளா இய செல்வம் செல்வத்து னெவ்லாம் (றெந்த) செல்வம்; பொருள் செல்வம் பூரியசச்கண்ணும் உள-பொருளாகிய செய்ய்ங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன. அகலம். அருள்- தண்ணனி-5ருளை. அசனை வடநூலார் கிருபை',, 'காருண்யம்' என்பர். கருத்து. அருளுடைமை செல்வத்து செல்லாம் சிறந்த செல்வம், 2. கல்லரற்றா னாடி யருளாள்க பல்லாற்றற் தேரினு மஃதே துணை. 227 211.
.
227