இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செந்தமிழ் நாட்டுக்குத் தந்தை யாரே
இங்குயாம் இரங்கிக் கேட்டவை எல்லாம்
எங்கட்கு இன்றி யமையா தனவே.
ஆவன செய்ய வேண்டும் ஐயா;
நீவீர் நீண்ட நாள்முத லமைச்சராய்
இருக்க வேண்டும் என்பது எம் அவா.
நீடூழி வாழ வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் நன்றே!
குயில் 30-8-60
(31-8-1960 சென்னை முதலமைச்சர் காமராசர் அவர்கள் புதுவைக் கோட்டைக்குப்பம் வருகை தந்த போது அவரை
அன்புடன் வரவேற்றுப்படித்தளித்த வரவேற்பு வாழ்த்திதழ்.]
24