1.அண்ணா பிறந்தநாள்
2.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்தல்
3.இராணியம்மாளை மணம்
புரிந்தது
4.எம்.ஏ. பட்டம் பெற்றது-
தந்தை பெரியாருடன் அறிமுகம்
5.முதல் இந்திப்போர் தளபதி
4 மாத சிறை தண்டனை
6.தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்
எனும் தீர்மானம்
7.காஞ்சியில் திராவிட நாடு
பிரிவினை மாநாடு
8.திருவாரூர் மாநாடு.அண்ணா பொதுச்செயலாளர். திராவிடநாடு தனிநாடாக வேண்டும்
எனுந் தீர்மானம்
9."திராவிட நாடு" இதழ் துவக்கம்-நீதிக் கட்சி மாநாட்டுத் தலைமை ஏற்றல்
10.முதல் நாடகமான 'சந்திரோதயம்'-அரங்கேற்றம்
நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.
பி. சேதுப்பிள்ளை ஆகியோருடன் சொற்போர் (தீ பரவட்டும்)
11.சேலம் மாநாடு.திராவிடர் கழகம் என்று பெயர்
மாற்றவும், பட்டம் பதவிகளை விடவும்
'அண்ணாதுரை தீர்மானம்’
12.திருச்சி மாகாணமாநாடு.திராவிடநாடு தனி நாடாக
வலியுறுத்தல்.கருப்புச் சட்டைப் படை
துவக்கம்
13.மதுரை கருப்புச்சட்டைப் படை மாநாடு
14.திராவிடநாடு பிரிவினை நாள்
கொண்டாடுதல்