பக்கம்:அழகர் கோயில்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை 377 23. றம் அறமனையாருக்கு கோப தனியத்தக்கதாய் யெளுதி யனுப்பி விச்சீப்போட்டு மறுபடியும் வெள்ளளுற் நாட்டாளுக்கு நிறுபும் கட்டளையிட்டு அரமனை சேவுகரையும் அனுப்பிலிச்சு 24. திருமலையாண்டாரையும் பிடித்து குந்துவெட்டு நடப்பிளிச்சு கள்ளரையும் பிடித்து குடுக்க சொல்லியும் திருபமும் சேவுகலும் வந்ததில் நாட்டாரும் யேது காத்தாள மூன்றாம் ஏடு முதல் பக்கம் 25. ம்மன் கோவிலே கூட்டம் கூட்டிக் கொண்டு நம்மையும் வெள்ளய தாஸனையும் கூடின சனங்களையும் கூட்டி வற சொல்லியி யெங்கள் முன்னாலே அரமனை திருபத்தையும் 26. வாசிக்க அறியப் பன்னிளிச்சு யெங்களையுப் பிள்ளையவற்க ளிடத்தில் கண்டு கொள்ள சொல்லியும்-யில்லாதிருந்தான் யெங்கள் நாட்டிலே சாறிதா நமாய 27. நடப்பிவிக்க சொன்ன சொல்லை வல்லடிகளாக லாபசேதங்க ளானால் அதில் வருகிற லாபசேதங்களை விட்டு போறதில் லையென்று மாத்தி வெட்டி ஆறமனை சேவுகன் 28. பாறி சம்முப்பிச்சுப் போட்டுப் போனதின் பிறகு நாம் வெள்ளைய தாஸன் யிடத்திலும் கூடிய சனங்களிடத்திளும் கூடிபேசி கொண்டு வெள்ளயதாதனை கிடாயும் பி ரென்டு அம்பகாறனும் நாமப் 29. டிக்க சொல்லியும் அவருடனே சேர்ந்த சனங்களும் நாலு போயி பிள்ளையவற்களை பேட்டியும் கண்டு அவரும் ரெம்பவும் கோபித்துக்கொன் 30. டு துரையவற்கள் நிருபத்தையும் வாசிக்கா பன்னிவச்சு மிந்த ஆக்கினை பன்னச் சொல்லியீ வந்து யிருக்குறிது யென்று அறியப்பன்ன நாம் அறமனை நோக்கத்தையும் கண்டு அம்பல 31. காறரை விட்டு அறமனைக்கு சொல்ல சொல்லியும் அவருகளும் நம்முட உத்திறவு படிக்கியி அறமனைக்கு சொன்னதின் பிறகு நம்மையும் மெதுவுலே விட்டு பெரிய ஆ 32. விடை அய்யனார் கோவிலிலேப் போயிருக்க சொல்லியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/384&oldid=1468267" இலிருந்து மீள்விக்கப்பட்டது