பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உலகப் பெரியார் காந்தி


1946, அக் நவகாளி கலவரப் பிரதேசங்களில் சுற்றுப் பிரயாணம்.
1947, ஏப். 16 அமைதி ஏற்பட வாந்திஜி - ஜின்னா கூட்டு அறிக்கை.
1947, ஆக. 15 இந்தியா சுதந்திரம் அடைந்தது.
1947, செ .1. ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமைக்குக் கல்கத்தாவில் உபவாசம்,
1947, செ. 73 மணிநேரம் கழித்து உபவாச நிறுத்தம்,
1948, ஜன. 13. டில்லி கலவரத்தைக் கண்டித்து மீண்டும் தேதி நிர்ணயிக்காமல் உபவாச ஆரம்பம்.
1948, ஜன. 18. தலைவர்கள் வாக்குறுதியின்மீது உண்ணா விரதம் நிறுத்தம்.
1948, ஜன. 20. பிரார்த்தனையில் குண்டு வீசப்பட்டது.
1948, ஜன. 30. பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் பொழுது காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஆத்மா சாந்தி அடைக!

மகாத்மாவின் பொன்மொழிகள்

சமூகத்தோடு ஒட்டிவாழும் தன்மையை உடையவன் மனிதன் தனி மனிதன் சாதனைகள் பிறருக்கும் உபயோகப் படவேண்டுமானால் போதுமான அளவு சாமர்த்தியமுள்ள வேறு எந்த மனிதனுக்கும் சாத்தியமானவைகளாக அவை இருக்கவேண்டும்.

வாழ்க்கை லட்சியத்தை நோக்கி முன்னேறாமல் கீழ் நோக்கிச் செல்வது சுலபமான காரியம்.

🞸🞸🞸