இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
9
1941, | டிச. 30. காங்கிரஸ் தலைமைப்பதவியிலிருந்து விலகினார் | |
1942, | ஜன. 18, 1940 அக்டோபரில் நிறுத்தப்பட்ட 'ஹரிஜன்'
பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். | |
1942, | மார்ச். 27. புது டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸுடன்
சந்திப்பு. குவிட் இந்தியா | |
1942, | மே. இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு பிரிட்டிஷாரைக் கேட்டுக்கொண்டார். | |
1942, | ஆக. 8. குளிட் இந்தியா தீர்மானம்பற்றி பம்பாயில்
நடந்த அ. இ. கா. சு, கூட்டத்தில் பேசினார். | |
1942, | ஆக. 9. கைது செய்யப்பட்டு பூனாவிலுள்ள ஆகாகான்
மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். | |
1943, | பிப் .10. 22. கஸ்தூரிபாய் காந்தி ஆகாகான் சிறையில் உயிர்நீத்தார். | |
1944, | மே 6. நிபந்தனையின்றி விடுதலை. | |
1944, | செப். 9-47. பாகிஸ்தான் சம்பந்தமாக ஜின்னாவுடன்
சம்பாஷனை. சென்னை விஜயம் | |
1946, | ஜன. 21. சென்னைக்கு விஜயம். | |
1946, | பிப். சென்னையில் பார்லிமெண்டரி தூதுகோஷ்டி சந்திப்பு. | |
1946, | ஏப். ஹெர்பார்ட்ஹுவருடன் சந்திப்பு. | |
1946, | ஜூன் 30 பூனா அருகில் காந்திஜி சென்ற ஸ்பெஷல்
ரயிலைக் கவிழ்க்க முயற்சி. |