இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
உலகப் பெரியார் காத்தி
1932, | செப். 20. ஹரிஜனங்களின் தனித்தொகுதியை ஒழிக்க
சிறையில் சாகும்வரை உண்ணாயிரதம். | |
1932, | செப். 26. தம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதால்
உண்ணாவிரதம் நிறுத்தம். | |
1933, | பிப். 11. 'ஹரிஜன்' பத்திரிகை ஆரம்பம். | |
1933, | மே. 8. ஆத்ம பரிசுத்தத்துக்காக 21 நாள் உண்ணாவிரதம் ஆரம்பம். | |
1933, | மே. 9. சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது. | |
1933, | மே. 23. உண்ணாவிரதம் முடிந்தது. | |
1934, | ஜன. 26. சத்தியாக்கிரஹ ஆசிரமம் கலைக்கப்பட்டது. | |
1934, | செப். 17. அக்டோபர் முதல் தேதியிலிருந்து அரசியலிலிருந்து விலகிக்கொள்ளப்போவதாக அறிவித்தார். | |
1934, | டிச. 14. அகில இந்தியக் கிராமக் கைத்தொழில்சங்கம்
ஆரம்பம். | |
1936, | ஏப் 30 வார்தா அருகிலுள்ள சேவா கிராமம் தலைமைக் காரியாலயமாயிற்று. | |
1937, | அக். 22. வார்தா கல்வித் திட்டம். | |
1939, | மார்ச், 3. ராஜகோட்டை சீர்திருத்தம் சம்பந்தமாக
உண்ணாவிரதம் ஆரம்பம்; வைசிராய் தலையீட்டால் மார்ச் 7-ம் தேதி உண்ணாவிரதம் நின்றது. | |
1940, | செப் யுத்த நிலைமை சம்பந்தமாக வைசிராயைச் சந்தித்தார். | |
1940, | அக். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரஹத்துக்கு அனுமதி |