இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
7
உப்பு சத்தியாக்கிரஹம்
1925, | நவ.சத்தியசோதனை - காந்திஜி தமது சுய சரிதத்தை
எழுத ஆரம்பித்தார். | |
1928, | டிச 1929-க்குள் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படாவிடில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாகக் காங்கிரஸில் ஒரு நீர்மாளம் கொண்டுவந்தார். | |
1929, | டிச. இந்தியாவின் பூர்ண சுதந்திரத்துக்குப் போராடுவதாக லாகூர் காங்கிரசில் ஒரு தீர்மாளம் கொண்டு வரப்பட்டது, | |
1930, | பிப். சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவு. | |
1930, | மார்ச், 2. உப்பு சத்தியாக்கிரஹம். | |
1930, | மார்ச், 12, தண்டி யாத்திரை | |
1930, | மே, 5. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை. | |
1931, | ஜன. 26. நிபந்தனையின்றி விடுதலை. | |
1931, | மார்ச், காந்தி-இர்வின் உடன்படிக்கை. | |
1931, | ஆக. 29. காங்கிரஸ் தூதராக இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரயாணம். | |
1931, | டிச. 28. இந்தியா திரும்பினார். | |
1932, | ஜன. 4. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டார். |