இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
உலகப் பெரியார் காந்தி
1920. | ஆ. 1. கேஸரி ஹீந்த் மெடல், ஜூலுயுத்த மெடல், போயர் யுத்த மெடல் ஆகியவைகளைத் துறந்தார். | |
1920, | டிச. அஹிம்சா முறையில் சுயராஜ்யம் பெறுவதென்று
நாகபுரி காங்கிரஸில் ஒரு தீர்மானம் நிறைவேறியது. | |
1921, | ஜூலை,அந்நியத் துணி பகிஷ்காரம். | |
1921, | டிச.காங்கிரஸ் காந்திஜிக்கு சர்வாதிகாரம் அளித்தது. | |
1922,, | பிப். 1. பர்த்தோலியில் சத்தியாக்கிரஹம் ஆரம்பிக்க போவதாக வைசிராய்க்கு நோட்டீஸ். | |
1922, | பிப். 6. சௌரி சௌராவில் ஜளங்கள் கொள்ளி, சூறையில் ஈடுபட்டதால் 5-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சத்தியாக்கிரஹ நோக்கத்தைக் கைவிட்டார். | |
1922, | மார்ச், 18. ராஜதுரோகமாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு 6-வருஷ சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார். | |
1924, | ஜன. 21. அப்பெண்டிஸிடிஸ் ஆபரேஷன் ; பிப், 5
விடுதலையானார். 21-நாள் உண்ணாவிரதம் | |
1924, | செப். 18, ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமைக்கு 21-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். | |
1924, | டிச. பெல்காம் காங்கிரசுக்குத் தலைமை வகித்தார். | |
1925, | செப் அகில இந்திய சர்க்கார் சங்கத்தை ஆரம்பித்தார். | |
1925, | நவ, ஆசிரமவாசிகள் தவறாக நடந்துகொண்டதால் உண்ணாவிரதம் இருந்தார். |