இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
5
1914, | ஆக. உலக யுத்தம் ஆரம்பம்: காந்திஜி லண்டனில் இந்தியர் ஆம்புலன்ஸ் படையைத் திரட்டினார். | |
1915, | ஜன. இந்தியா திரும்பினார். | |
1915, | மே, சபர்மதி ஆசிரமம் ஆரம்பித்தார். | |
1915, | 16, ரயில் வண்டியில் 3-வது வகுப்பில் இந்தியா-பர்மா
சுற்றுப்பிரயாணம். | |
1918, | ஜன. தீர்வையை ரத்து செய்ய பம்பாயிலுள்ள கெய்ரா
ஜில்லாவில் சத்தியாக்கிரஹம் ஆரம்பம். | |
1919, | பிப், கிரளலட் சட்டத்தை ரத்து செய்ய சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.
சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம் | |
1919, | 6. ஆசிய இந்தியா சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம்;
நாடெங்கும் ஹர்த்தால். | |
1919, | ஏப்.8, பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். | |
1919, | ஏப்.13. அமிருதசரஸில் ஜாலியன்வாலாபாக் கோரவதை. | |
1919, | ஏப்.14. ஜனங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் மூன்று நாள் உண்ணாவிரதம். | |
1919, | ஏப், 18. சத்தியாக்கிரஹ நிறுத்தம். | |
1919, | செ. 'நவஜீவன்' ஆசிரியரானார் ; அக்டோபரில்
'யங் இந்தியா' ஆசிரியரானார். | |
1920, | கிலாபத் விஷயமாக வைசிராயிடம் தூது. |