இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
9
அனுபல்லவி
மேசையா மீன் மிளிர ஞாலம் மேலை வானுனை மீச்சொல்காலும். (ஏ)
சரணம்
காசினி தீ குளிருங் காலம் கன்னியேழை மரியாள் மூலம் காலி சேரயர் சாவடித் தோழம் கண்டதில்லை இடம் விசாலம்.(ஏ)
தூசு பழங் கந்தை மேலும் துய்ய பஞ்சணை புல்லே கீழும் தொழுவர். முனமுன் தூதராலும் தோற்றமறிந்தார் துங்கர் போலும். (ஏ) தொழுவர் இடையர்
7
எட்டாம் நாள் விருத்தசேதனம்
சிமியோன் துதி 'அநாதுடனுகானு' என்ற மெட்டு பல்லவி என்னே! எனது பாக்யம் - இம்மையே அனுபல்லவி
முன்னோன் மகன் வரு முன்னிறப்ப தில்லென முன்னே யுரைகாணவின் றேசுவை(ஏ)
சரணம்
கோனே! உம்மடியேனை நற்சமாதானமாய் விடுகின்றீர் ஏனோருக்கொளியாய் இனத்தில் மகிமையாய் எல்லாருக்குமுன் ஆன ரட்சணியமுற (எ)
8
தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது 'ரகுநாயகா' என்ற மெட்டு
பல்லவி
எடுசேயனை யோசேப் உடனே ஏரோது கொல்ல வகை தேடுவான்
2