பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்ரேர் பாராட்டிய அரசர்கள் 33

ன்னர்ப் பகைவர் நாடுகளுள் தான்் புகுந்து போரிடலா iனன். ஒருமுறை கொங்குநாடு நோக்கிச் சென்று, வழி 1ற் கிடக்த் நாடு பலவற்றையும் கைக்கொண்டு இறுதியில் காங்கரையும் ஒட்டி வெற்றி பெற்ருன் : இவ் வெற்றி குறித்து அவன் கூடல்நகரில் விழாவும் கொண்டாடினர்; காங்கரொடு நடத்திய இப்போரில், பாண்டியர் படைத் லைவனுகிய அதிகன் என்டான் இறந்தான்்; பகைவர் டைத்தலைவன் பட்டான் என்று கேட்டுக் கொங்கர்கள் ஆாவாரமும் செய்தனர். மற்றொருமுறை செழியன் சேர குடு சென்று, செல்வத்தால் சிறந்த அவன் முசிறித் துறை யை முற்றிச் சேரன் யானைப்படைகளை அழித்து வென்று tண்டான். இவ்வாறு சேய பல நாடுகளையும் வென்று கொண்ட செழியன், தன் நாட்டின் அணித்தே, டுேர் என் லும் ஊரில் அரசிருந்த எவ்வி என்பானே வென்று அவனுக் குரிய மிழலைக்கூற்றத்தையும், வேளிர்க்குரிய முத்துாற்றுக் ல்ற்றத்தையும் தன் ஆட்சிக்குட்படுத்திக் கொண்டான்.

தலேயாலங்கானத்தில், நெடுஞ்செழியன் நடத்திய போரைப் பாராட்டியவர் பலராயிலும், அக்களத்தில், அவளுேடு போரிட்ட பகைவர்கள் யாவர் என்பதைப் பெயர்கூறி விளக்கியவர் நக்கீரர் ஒருவரே :

' கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்,

ஆலங் கானத்து அகன்தலை சிவப்ப, சோல், செம்பியன், சினம்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, நாாரி நறவின் எருமை பூான், . . . தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாக்கின் இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் கல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உாைசெலக் கொன்று களம் வேட்ட ஞான்று - - வென்றிகொள் வீரர் ஆர்ப்பு: (அகம். கட்சு) நெடுஞ்செழியன் பெற்ற கன்னிப்போர் வெற்றியாகிய தலையாலங்கானத்துச் செருவினையே பன்றி, அவன்,

ந.-3