புலவர் என்.வி. கலைமணி 477
(இது திருக்குறள் அதிகாரம். 苓 பொறுத்துக் பெயர். 123-வது 'பொழுது கொள்ளும், (579); தாங்க
கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது,
தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி. பொழுதும் - உம்மை, இழிவு
சிறப்பும்மை, (337}. பென்ளென : விரைவாக,
சடுதியில், (487). பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அய்ம் பொறிகள்; வினை, அறம், (6).
பொறுத்த = சுமந்த, (239).
பொறுத்தல் = தாங்குதல், மன்னித் தல், (151); மன்னிக்க, (152).
பொறுத்தாரை = பொறுமையுடை ய வரை, மற்றவர் செய்த கெடுதிகளைப் பொறுத்துக் கொண்டவரை, (155).
பொறுத்தான் = சுமந்தவன், (37ர்.
வேண்டியிருப்பதால், (1032). பொறேன் = பொறுத்துக் கொண்
டிருக்க முடியாது, (1247).
பொறை = பிழை பொறுத்தல், (153); பாரம், சுமை, (189, 570),
பொறை ஆற்றுவார் = சுமையைத்
தாங்குவார் (1027). பொன் : தங்கம், (155, 267);
இரும்பு, (888, 931). பொன்றா = அழிவில்லாத, (36). பொன்றாது = இறவாமல், (233). பொன்றி = கெடுத்து, {171). பொன்றும் = அழியும், (156). பொன்றும்கால் = இறக்கும் போது,
(36). பொன்றும் துணையும் = உலகம் அழியும் வரையும், (156).
போஒம் = போய்விடும், (1070).
போஒய் = சென்று, (46); அவனை
விட்டு நீங்கி, (933).
போகவிடல் = கைவிடல், (831). போக = தம்மை விட்டுப் பிரிந்து
போகா, (376). போகாது = எதிரிகளால் வஞ்சித் துப்
பிரிக்க முடியாததாக, {764). போகு ஊழால் = போவதற்குரிய ஊழினால், ("தீமை பயக்கும்
வகையில் இயற்கை முறை யாக அமையும் இயற்கைப் பண்பறிவு' என்கிறார் நாவலர் தனது திருக்குறள் தெளிவு உரையில்.
போக்கி = எறிந்துவிட்டு, (774).
போக்கும் அந்தச் செல்வமும் போய்விடுதலும், (332); உம்மை எச்சவும்மை
போதாய் = அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடுவாயாக, {1123}.