இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உரியவன் ஆளுன் 127
ஆண்டுகள் அைைதயாக மாணவர் விடுதியில் வாழ்ந்து, கண்ட இடத்தில் காலம் கழித்து, கள்வனகவும் இருந்து, உலகம் ஒரு அைைத என்று பேசிட வாழ்ந்த அந்தத் தனியன் இன்று அைைதயாக அவ்விடுதியில் கால் வைக்க வில்லை. அவ் வைைத விடுதியின் தலைவகை அதன் உள்ளே நுழைந்தான். அைைதகளே வாழ்விக்கும் வள்ளலின் மைந் தனக உள்ளே வந்தான் தனியன்.