இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முல்லை (வண்ணம்)
தான தந்தனனா-தன
தான தந்தனனா-தன
தான தந்தன தான தந்தன தான தந்தன தந்தன தான தானான தானதன தானனா
மாலை அந்தியிலே-மலை
வாழும் தென்றலிலே-தெரு
வாசல் முல்லையின் வாசல் வந்ததும் ஆசை கொண்டன வண்டுகள் யாவும் ஆவேச மாகமலர் ஊதவே.