இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
32
வட்டமிட்ட வெண்ணிலவின் மீது-காயம்
வந்தமையக் காரணந்தான் யாது-வண்ணக்
கட்டழகி அஞ்சனத்தை
விட்டெறிந்த தால்விளைந்த கறையோ-சொந்தக் குறையோ?
சுரதாவின் தேன்மழை
32
வட்டமிட்ட வெண்ணிலவின் மீது-காயம்
வந்தமையக் காரணந்தான் யாது-வண்ணக்
கட்டழகி அஞ்சனத்தை
விட்டெறிந்த தால்விளைந்த கறையோ-சொந்தக் குறையோ?