இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என் குரல்
நான் எப்போதும் எழுதுவதில்லை; எப்போதாவது எழுதக் கூடியவன்.
அதிகமாக எழுதவேண்டும் என்பதைவிட பயனுள்ளதாக சில எழுதினாலே சிறந்தது என்று கருதுபவன்.
எனது இருபதுக்கும் மேற்பட்ட நூல்களிலே, தமிழகஅரசின் சிறந்த நூலுக்கான பரிசினையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்