282 நீதிநெறிவிளக்கம் மேல் ஆசைகொண் டலைவர் என்பதற் கிணங்க, இச்செய்யுளில் கற்பிலா மங்கையர் தம் கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவாா யிருப்பினும் அவர்களை வெறுத்து வேற்று மனிதர்மேல் விருப்பங்கொள்வர் என, காமங் கதுவப்பட்ட ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கூறினர். -இள. ஏந்தெழின் மிக்கான் :
- ஏந்து எழில்-எவாானுங் கொள்ளப்படும் அழகிற் சிறந்தவன்.” * -அ. கு.
- †
' எந்து-பொருந்திய. -சி. மு.
- எழில்-எழுச்சி ; வளர்ந்தமைந்த பருவத்தும் வளர்ந்து மாறிய தன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டும் அழகு. (தொல் -
பொருளியல் : 53). ” -உ. வே. சா. :: சுமக்கின்ற அழகென்னும் பதப் பொருளுடைய தாதலால் எக் தெழி லென்பது சிறந்த அழகுக் காயிற் று. ’’ -கோ. இ. இசைவல்லான் :
- இசை பாடுதலும் பெண்களை மயக்கி வசமாக்கும் ; ' பாடினன் தேவதேம் பண்ணினுக் காசான் பாடச் சூடக மகளிர் சோர்ந்து ' என்பது சிந்தாமணி. ' -அ. கு.
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் :
- காந்தையர்-பிற மகளிருடைய ; காந்தையர் என்பது மகளிரென் னும் பொதுப் பொருளில் கின்றது. ” –2. Gau. Fr.
வாய்ந்த நயனுடை யின்சொல்லான் கேள் எனினும் :
- வாய்ந்த என்பதை கய னென்பதனேடு கூட்டி வாய்ந்த
கயன்’ என்றும், கேள் என்பதனேடு கூட்டி வாய்ந்த கேள் ' என்றும் பொருளுாைக்கலாம். Though their husband be of surpassing beauty, youthful, powerful in song, of the aspect to ravish the eyes of maidens, and uniting truth with_courtesy in his pleasing address; the heart of women will still be fixed on others. —EI. S. Though the husband be conspicuous for beauty and musical accomplishments ; though he may have glances fascinating the looks of women, and though he may be kind and tender in his words, women will always love others. -—C. M.