பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நீத்தார் வழிபாடு

உடம்பால் பயன் என்ன? சிவபெருமான் கோயிலே வலம் வர வேண்டும்; பூவைக் கையில் எடுத்துக் கொண்டு போற்றி" என்று சொல்லிப் போடவேண்டும்; இப்படிச் செய்யாத இந்த உடம்பால் பயன் என்ன?

Of what avail is the body? Go round the temple of Hara.

Take flowers in your hands, place them on Him and praise Him. It you don’t do and praise, what is the use of this body?

கால்களால் பயன் என்-கறைக் Kaalgallaal payan en – karraik

கண்டன் உறை கோயில்

Kanndan urrai köyil

கோலக் கோபுரக் கோகரனஞ் குழாக் Kölak kõburak kokarannagn sūzhaak கால்களால் பயன் என்

Kaalgallaal payan en

கால்கள் இருப்பதால் பயன் என்ன? கழுத்தில் கறை உடையவன் சிவபெருமான். அப் பெருமான் இருக்கும் கோயில் திருக் கோகரணம். அங்கு அழகிய கோபுரம் இருக்கிறது. அக் கோயிலேச் சுற்றிவராத கால்களால் பயன் என்ன?

Of what use are the legs? Go round the temple of

Gokarnam which has a beautiful pagoda. If not, of what avail are the legs?

உற்ருர் ஆர் உளரோ-உயிர்

Utrraar aar ullarö–uyir

கொண்டு போம் பொழுது

Konndu pöm pozhudhu

குற்ருலத்து P-6מ פס கூத்தன் அல்லால் நமக்கு Kutrraalaththu urrai kūththan allaal namakku உற்ருர் ஆர் உளரோ.

Utrraar aar ullaro.

யமன் உயிரைக் கொண்டு போகிற சமயத்தில், உறவின ராக நமக்கு யார் இருக்கிருர்கள்? குற்ருலம் எனும் தலத்தில் கூத்து ஆடும் கடவுளேத் தவிர்த்து நமக்கு உதவினர் ஆக யார் இருக் கின்றர்கள்?