இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'அன்னையாம் காட்டைப் பிளப்பதுவோ ! அண்ணனும் தம்பியும் பிரிவதுவோ . ஒன்று பட்டாலே உயர்வடைவோம் ; உணருவீர்' என்ருர் காந்தியுமே. ஒன்ருக வாழ கினைக்கவில்லை. உறவையும் அவர்கள் மதிக்கவில்லை. அன்ருடம் கலகம் கடந்ததுவே. அதுகண்டு காந்தி கலங்கினரே,
- 34