பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசம் விடுதலை பெற்றிடவே தியாகம் புரிந்தோர் அனைவரையும் பாசத் துடன்மக்கள் போற்றினரே, பாடிப் புகழைப் பரப்பினரே. ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே' என்றகம் பாரதி வாக்கினையே எல்லாரும் எண்ணித் த8லகிமிர்ந்தார். எவர்க்கும் அடிமைநாம் இல்லையென்ருர், குண்டு, துப்பாக்கிகள் ஏதுமில்லை. கோரமாய் யுத்தமும் செய்யவில்லை. அண்ணலாம் காந்திஜி காட்டிவந்த அகிம்சை வழியிலே வெற்றிபெற்ருேம். கத்திகள் ஏதுமே வீசவில்லை. காத்திடக் கேடயம் ஏங்தவில்லை. யுத்த களத்திலும் கிற்கவில்லை. உத்தம வழியிலே வெற்றிபெற்ருேம். சாந்தப் போரிலே வெற்றிபெற்ருேம். சத்தியப் போரிலே வெற்றிபெற்ருேம். காங்தி வழியிலே வெற்றிபெற்ருேம். கருணை வழியிலே வெற்றிபெற்ருேம். - 14?