இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புன்னகை தவழும் பொன்முகத்துப் புண்ணிய காந்தித் தாத்தாவை என்றுகாம் இனிமேல் காண்போமென ஏங்கி அழுதனர் பிள்ளைகளும். தேசப் பிதாவை இழந்தோமெனச் சித்தம் கலங்கினர் இந்தியர்கள். ஆசிய ஜோதி மறைந்ததென அகில உலகும் அழுததுவாம். 146