பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியுகக் கர்ணன் 73 "ஐயோ! சித்ரலேகையின் மனத்தை மாற்றுவதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் தான தருமங்கள் செய்வதி லும் டாம்பீகச் செலவிலும் தீர்த்து விட்டேனே ? இதை இப்போது சித்ரலேகையிடம் சொன்ஞல் என்ன சொல் வாளோ ? என்ன நினைப்பாளோ ?' என்று பாலகோபால் தவித்துப் போர்ை. - -- ஆனல் சித்ரலேகைக்கும் தனக்கும் திருமண்ம் ஆகிற வரையில் அவர் இந்த ரகசியத்தை அவளிடம் வெளியிடவே யில்லை :