பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80.

குடும்ப வினக்கு


பாலும்‌ பழமும்‌அப்‌ பாவைக்‌ களித்தனர்‌! பற்பலரும்‌. மேலும்‌ கமழுநீர்‌ தோளும்‌ கமழ்மாலை வெள்ளிலைகாய்‌. ஒலும்‌ படிஎய்‌இ ஏனெர்‌! வேடப்பன்‌ இங்குமங்கும்‌.

காலும்‌ கடுகத்‌ இரிவான்‌ நகைமுத்துக்‌ கண்படவே!

அம்மா துயின்றன ரோ'என வேடப்பன்‌ அவ்வறைக்குள்‌. சும்மா வினவித்‌ தலைநீட்ட அங்கொரு தோழி சொன்னாள்‌: "எம்மா தரும்துமின்‌ றா"ரென வே!இது பொய்ம்மைஎன்றே 'செம்மா துளைஇதழ்‌ சந்தன ளேவெண்‌ நகைமுத்துமே! மூடிய கண்களும்‌ மூடாத நெளுசமாய்‌ முன்னறைக்குள்‌. ஆடிய தோகை அடங்கெள்‌! அப்படி வேடப்பனும்‌ புஷிய.யாழ்போல்‌ இடந்தனன்‌ ஓர்புறம்‌। பால்‌இரவோ

ஓடிய தே.ள்‌இர்‌ உற்றது €ழ்க்கடல்‌ ஒண்கஇரே!.

மணவாழ்த்தும்‌' வழியனுப்பும்‌

ட அகவல்‌. எழுந்தது. பரிஇத குழந்தை கடலின்‌

.கெழுநீ லத்தில்‌ செம்பொன்‌ தூவி!

கரிய இழக்குவான்‌ இரையில்‌, வெளுப்பும்‌ மஞ்சளும்‌ செம்மணி வண்ணமும்‌'ஒளிசெயும்‌। எழும்வளைந்து நெளிந்து விழும்கடல்‌ அலையே, அழூயெ தென்பாக்‌ காடற்‌ கலையே!

புதிய காலையில்‌ புஇிய பரிஇமின்‌

எதிரில்‌ அடடா சஇர்க்கச்‌ சேரி!

இழக்கில்‌ இராவிடற்குக்‌ இடைத்த கடல்முரசு,. முழக்குவோன்‌ இன்றி முழங்கும்‌ இசையரசு! 'இரைகடல்‌ முழக்கெனத்‌ இருமண வீட்டின்‌ பெருங்கூட்‌ டிசையரங்கு செய்த இசைமழை. தெருத்தொறும்‌ இல்லந்‌ தோறும்‌ தென்றல்‌. இருந்தோர்‌ ஏறிச்‌ சென்று காதெலாம்‌

  • வருக மணத்துக்‌* கென்று பெருஒற்று।

மணவீடு நோக்கு வந்தனர்‌. என்னே! அணிஅணி மாக அணியிழை மங்கைமார்‌ துணையோடு நன்மலர்‌ முக்கனி சுமந்து! நகைமுத்தை மலர்பெய்த நன்னீ ராட்டிக்‌ குறைவற நறும்புகை குழலுக்‌ கூட்டி