16 வள்ளல்கள்
வருள் ஒருவனும், தொண்டையர்குலத்தோன்றலும், பெரும் படையுடையாலும் ஆய தொண்டைமான் என்னும் அரசன் பால் தாதுசென்று அவனிடத்தே, அதியமான் பீடும் பெரு மையும் தோன்றக்கூறி, அத் தொண்டைமான், அதியமா ைேடு போரிட அஞ்சமாஅ பண்ணியும் மீண்டார் ; ஆணுல், அந்தோ! அமரைத் தடுத்தல் அவரால் இயலாது போயிற்று: அதியமான் போர்வேட்கை, அவனுக்குப் பார்க்குமிடமெங் கும் பகைவர்களேத் தோன்றச்செய்துவிட்டது; அவன் பகைவர் அனைவரும், யானேப்படையாலும், குதிரைப் படை யாலும் சிறந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சோ அரசன் தலைமையில் ஒன்றுகூடி அதியமானே எதிர்க்கத் துணித்தனர்; பகைவர் பலரும் ஒன்று சேர்ந்துவிட்டமை யால், அவர் வலிமை, தன் வலியினும் பெரிதாகிவிட்டது. தெரிந்த அதியமான், அப் பகைவரை எதிர்சென்று தாக்கு வது ஒழித்துத் தகடூர்க் கோட்டையின் உள்ளே தங்கியிருக் தான்்; அஞ்சி, பகைவர்க்கு அஞ்சித் தகடூர்க்கண் அடங்கி யது கண்டும், அடங்கினால்லர் அவன் பகைவர்; அழிக்க கண்கா அரண்பல அமைந்தது அவன் தகடுர்க்கோட்டை என் பதையும் எண்ணினுகல்லர்; அரண்மிக்க அக்கோட்டையை அழித்து, அவனேயும் கொன்றனர்.
அமர்க்களத்தில் அல்லலுறும் அங்கிலேயிலும், கம்பால் வந்த இரத்தாசைப் புர்க்கவல்ல அதியமான் அக்கோ ! மறைந்துவிட்டான்; அருநெல்லிக்கனியினே ஒளவையார்க்கு ஈந்த அதியமான், அக்ச்ே மறைத்துவிட்ட்ான்; அரும் பெறற் தரும்பை இவண் கொணர்ந்த அதியர்குலத் தோன் றல் அகியமான், அக்கோ மறைந்துவிட்டர்ன்; அவன் உடலை சமத்தீயிட்டு எரித்து, ன்ரித்த அவ்விடத்தில் அவன் பீடும், பெருமையும் பொறித்த கல்லேகட்டு, அக்கல்விற்குப் பீலியும், மாலையும் சூட்டி வழிபட்டுக் கல்காட்டு விழாவும் செய்து முடித்தனர். அதியமான் அரசவை அமர்ந்து, அவன் அ அளித்த அருநெல்லிக் கனி அருக்கிய
ஒளவையாரே யல்லாமல் அவன் பகைவனுப், அவனே