இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124 சிலம்பொ.
காவற்பெண்டின் இவ்வாக்கு மூலம் காண்க. "மாதவி தன்னைக் கடம்படாள்" (கடம்படுதல் : கோபித்து கொள்ளுதல்1 என அறுதியிட்டுக் கூறி விட்டாள் அவள் ஆக, மாதவியைக் கண்ணகி மன்னிக்கவில்லை; ஆகவே மாதவி குற்றம் உடையவளே என்ற குற்றச் சாட்( இதனாலும் வலுவற்றுப் போவது காண்க. :
- ఫాP#న