பக்கம்:சிலம்பொலி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சிலம்பொ.

காவற்பெண்டின் இவ்வாக்கு மூலம் காண்க. "மாதவி தன்னைக் கடம்படாள்" (கடம்படுதல் : கோபித்து கொள்ளுதல்1 என அறுதியிட்டுக் கூறி விட்டாள் அவள் ஆக, மாதவியைக் கண்ணகி மன்னிக்கவில்லை; ஆகவே மாதவி குற்றம் உடையவளே என்ற குற்றச் சாட்( இதனாலும் வலுவற்றுப் போவது காண்க. :

ఫాP#న
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/130&oldid=560753" இலிருந்து மீள்விக்கப்பட்டது