கலிங்கத்துப் பரணி
Wikisource இருந்து
[தொகு] கலிங்கத்துப் பரணி
"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மாணவனுக்கு வகுப்பது பரணி"
என்பது பரணியின் இலக்கணம் கூறுகிறது.பரணி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். செயங்கொண்டார் பாடிய "கலிங்கத்துப் பரணி" , பரணிகளுள் சிறந்து விளங்குகிறது.களம் என்பது பன்னிரண்டு எனப் பொருள் படும்.கலம்பகம் , பன்னிரு உறுப்புகளால் பாடப் பெறுகிறது.அவையாவன:
1.கடை திறப்பு
2.காடு பாடியது
3.கோயில் பாடியது
4.தேவியைப் பாடியது
5.பேய்களைப் பாடியது
6.இந்திர சாலம்
7.இராச பாரம்பரியம்
8.பேய் முறைப்பாடு
9.அவதாரம்
10.காளிக்குக் கூளி கூறியது
11.போர் பாடியது
12.களம் பாடியது