திருக்குறள்
Wikisource தளத்திலிருந்து
அறத்துப்பால்
பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
|
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
1 |
|
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் |
2 |
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் |
3 |
|
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு |
4 |
|
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
5 |
|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க |
6 |
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
7 |
|
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
8 |
|
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் |
9 |
|
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
10 |
வான்சிறப்பு
|
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் |
11 |
|
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
12 |
|
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
13 |
|
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
14 |
|
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே |
15 |
|
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
16 |
|
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
17 |
|
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
18 |
|
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் |
19 |
|
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் |
20 |
நீத்தார் பெருமை
|
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
21 |
|
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
22 |
|
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
23 |
|
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
24 |
|
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
25 |
|
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
26 |
|
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
27 |
|
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
28 |
|
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
29 |
|
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் |
30 |
அறன்வலியுறுத்தல்
|
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
31 |
|
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
32 |
|
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
33 |
|
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் |
34 |
|
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
35 |
|
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
36 |
|
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
37 |
|
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
38 |
|
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் |
39 |
|
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
40 |
இல்லறவியல்
இல்வாழ்க்கை
|
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
41 |
|
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் |
42 |
|
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
43 |
|
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
44 |
|
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
45 |
|
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
46 |
|
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
47 |
|
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை |
48 |
|
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
49 |
|
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
50 |
வாழ்க்கைத் துணைநலம்
|
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
51 |
|
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
52 |
|
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
53 |
|
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
54 |
|
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
55 |
|
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
56 |
|
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
57 |
|
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
58 |
|
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
59 |
|
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
60 |
புதல்வரைப் பெறுதல்
|
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
61 |
|
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
62 |
|
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
63 |
|
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
64 |
|
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் |
65 |
|
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
66 |
|
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
67 |
|
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
68 |
|
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் |
69 |
|
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
70 |
அன்புடைமை
|
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
71 |
|
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
71 |
|
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
73 |
|
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
74 |
|
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
75 |
|
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
76 |
|
என்பி லதனை வெயில்போலக் காயுமே |
77 |
|
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
78 |
|
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை |
79 |
|
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
80 |
விருந்தோம்பல்
|
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
81 |
|
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
82 |
|
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
83 |
|
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
84 |
|
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
85 |
|
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
86 |
|
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
87 |
|
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
88 |
|
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
89 |
|
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
90 |
இனியவைகூறல்
|
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
91 |
|
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து |
92 |
|
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் |
93 |
|
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
94 |
|
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
95 |
|
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
96 |
|
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
97 |
|
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
98 |
|
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
99 |
|
இனிய உளவாக இன்னாத கூறல் |
100 |
செய்ந்நன்றி அறிதல்
|
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
101 |
|
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
102 |
|
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
103 |
|
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
104 |
|
உதவி வரைத்தன்று உதவி உதவி |
105 |
|
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
106 |
|
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
107 |
|
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
108 |
|
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
109 |
|
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
110 |
நடுவு நிலைமை
|
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
111 |
|
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
112 |
|
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
113 |
|
தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
114 |
|
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
115 |
|
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
116 |
|
கெடுவாக வையாது உலகம் நடுவாக |
117 |
|
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
118 |
|
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
119 |
|
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
120 |
அடக்கமுடைமை
|
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
121 |
|
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
122 |
|
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து |
123 |
|
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
124 |
|
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
125 |
|
ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
126 |
|
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் |
127 |
|
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
128 |
|
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
129 |
|
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
130 |
ஒழுக்கமுடைமை
|
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் |
131 |
|
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் |
132 |
|
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் |
133 |
|
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் |
134 |
|
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை |
135 |
|
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் |
136 |
|
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் |
137 |
|
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் |
138 |
|
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய |
139 |
|
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் |
140 |
பிறனில் விழையாமை
|
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து |
141 |
|
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை |
142 |
|
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் |
143 |
|
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் |
144 |
|
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் |
145 |
|
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் |
146 |
|
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் |
147 |
|
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு |
148 |
|
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் |
149 |
|
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் |
150 |
பொறையுடைமை
|
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
151 |
|
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
152 |
|
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
153 |
|
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை |
154 |
|
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
155 |
|
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
156 |
|
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
157 |
|
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
158 |
|
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
159 |
|
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
160 |
அழுக்காறாமை
|
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
161 |
|
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
162 |
|
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
163 |
|
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
164 |
|
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
165 |
|
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
166 |
|
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
167 |
|
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
168 |
|
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
169 |
|
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
170 |
வெஃகாமை
|
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
171 |
|
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
172 |
|
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
173 |
|
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
174 |
|
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
175 |
|
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
176 |
|
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
177 |
|
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
178 |
|
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
179 |
|
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
180 |
புறங்கூறாமை
|
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
181 |
|
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
182 |
|
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
183 |
|
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
184 |
|
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
185 |
|
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
186 |
|
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
187 |
|
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
188 |
|
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
189 |
|
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
190 |
பயனில சொல்லாமை
|
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
191 |
|
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
192 |
|
நயனிலன் என்பது சொல்லும் பயனில |
193 |
|
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
194 |
|
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
195 |
|
பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல் |
196 |
|
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
197 |
|
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
198 |
|
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
199 |
|
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
200 |
தீவினையச்சம்
|
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
201 |
|
தீயவை தீய பயத்தலால் தீயவை |
202 |
|
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய |
203 |
|
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
204 |
|
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் |
205 |
|
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால |
206 |
|
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை |
207 |
|
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை |
208 |
|
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் |
209 |
|
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் |
210 |
ஒப்புரவறிதல்
|
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு |
211 |
|
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு |
212 |
|
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
213 |
|
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் |
214 |
|
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் |
215 |
|
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் |
216 |
|
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் |
217 |
|
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் |
218 |
|
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர |
219 |
|
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் |
220 |
ஈகை
|
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் |
221 |
|
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் |
222 |
|
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
223 |
|
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் |
224 |
|
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை |
225 |
|
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் |
226 |
|
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் |
227 |
|
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
228 |
|
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய |
229 |
|
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் |
230 |
புகழ்
|
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது |
231 |
|
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று |
232 |
|
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் |
233 |
|
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
234 |
|
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் |
235 |
|
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் |
236 |
|
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை |
237 |
|
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் |
238 |
|
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா |
239 |
|
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய |
240 |
இல்லறவியல் முற்றிற்று
துறவறவியல்
அருளுடைமை
|
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் |
241 |
|
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் |
242 |
|
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த |
243 |
|
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப |
244 |
|
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் |
245 |
|
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி |
246 |
|
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு |
247 |
|
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் |
248 |
|
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் |
249 |
|
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் |
250 |
புலான்மறுத்தல்
|
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் |
251 |
|
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி |
252 |
|
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் |
253 |
|
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் |
254 |
|
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண |
255 |
|
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் |
256 |
|
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் |
257 |
|
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் |
258 |
|
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் |
259 |
|
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
260 |
தவம்
|
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
261 |
|
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை |
262 |
|
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் |
263 |
|
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் |
264 |
|
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
265 |
|
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
266 |
|
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் |
267 |
|
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய |
268 |
|
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் |
269 |
|
இலர்பல ராகிய காரணம் நோற்பார் |