திருக்குறள்
அறத்துப்பால்
பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
|
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
1 |
|
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் |
2 |
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் |
3 |
|
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு |
4 |
|
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
5 |
|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க |
6 |
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
7 |
|
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
8 |
|
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் |
9 |
|
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
10 |
வான்சிறப்பு
|
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் |
11 |
|
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
12 |
|
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
13 |
|
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
14 |
|
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே |
15 |
|
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
16 |
|
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
17 |
|
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
18 |
|
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் |
19 |
|
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் |
20 |
நீத்தார் பெருமை
|
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
21 |
|
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
22 |
|
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
23 |
|
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
24 |
|
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
25 |
|
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
26 |
|
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
27 |
|
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
28 |
|
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
29 |
|
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் |
30 |
அறன்வலியுறுத்தல்
|
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
31 |
|
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
32 |
|
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
33 |
|
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் |
34 |
|
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
35 |
|
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
36 |
|
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
37 |
|
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
38 |
|
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் |
39 |
|
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
40 |
இல்லறவியல்
இல்வாழ்க்கை
|
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
41 |
|
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் |
42 |
|
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
43 |
|
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
44 |
|
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
45 |
|
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
46 |
|
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
47 |
|
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை |
48 |
|
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
49 |
|
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
50 |
வாழ்க்கைத் துணைநலம்
|
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
51 |
|
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
52 |
|
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
53 |
|
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
54 |
|
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
55 |
|
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
56 |
|
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
57 |
|
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
58 |
|
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
59 |
|
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
60 |
புதல்வரைப் பெறுதல்
|
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
61 |
|
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
62 |
|
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
63 |
|
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
64 |
|
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் |
65 |
|
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
66 |
|
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
67 |
|
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
68 |
|
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் |
69 |
|
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
70 |
அன்புடைமை
|
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
71 |
|
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
71 |
|
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
73 |
|
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
74 |
|
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
75 |
|
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
76 |
|
என்பி லதனை வெயில்போலக் காயுமே |
77 |
|
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
78 |
|
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை |
79 |
|
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
80 |
விருந்தோம்பல்
|
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
81 |
|
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
82 |
|
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
83 |
|
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
84 |
|
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
85 |
|
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
86 |
|
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
87 |
|
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
88 |
|
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
89 |
|
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
90 |
இனியவைகூறல்
|
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
91 |
|
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து |
92 |
|
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் |
93 |
|
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
94 |
|
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
95 |
|
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
96 |
|
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
97 |
|
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
98 |
|
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
99 |
|
இனிய உளவாக இன்னாத கூறல் |
100 |
செய்ந்நன்றி அறிதல்
|
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
101 |
|
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
102 |
|
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
103 |
|
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
104 |
|
உதவி வரைத்தன்று உதவி உதவி |
105 |
|
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
106 |
|
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
107 |
|
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
108 |
|
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
109 |
|
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
110 |
நடுவு நிலைமை
|
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
111 |
|
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
112 |
|
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
113 |
|
தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
114 |
|
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
115 |
|
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
116 |
|
கெடுவாக வையாது உலகம் நடுவாக |
117 |
|
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
118 |
|
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
119 |
|
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
120 |
அடக்கமுடைமை
|
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
121 |
|
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
122 |
|
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து |
123 |
|
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
124 |
|
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
125 |
|
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
126 |
|
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் |
127 |
|
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
128 |
|
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
129 |
|
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
130 |
ஒழுக்கமுடைமை
|
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் |
131 |
|
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் |
132 |
|
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் |
133 |
|
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் |
134 |
|
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை |
135 |
|
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் |
136 |
|
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் |
137 |
|
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் |
138 |
|
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய |
139 |
|
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் |
140 |
பிறனில் விழையாமை
|
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து |
141 |
|
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை |
142 |
|
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் |
143 |
|
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் |
144 |
|
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் |
145 |
|
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் |
146 |
|
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் |
147 |
|
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு |
148 |
|
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் |
149 |
|
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் |
150 |
பொறையுடைமை
|
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
151 |
|
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
152 |
|
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
153 |
|
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை |
154 |
|
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
155 |
|
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
156 |
|
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
157 |
|
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
158 |
|
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
159 |
|
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
160 |
அழுக்காறாமை
|
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
161 |
|
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
162 |
|
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
163 |
|
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
164 |
|
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
165 |
|
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
166 |
|
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
167 |
|
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
168 |
|
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
169 |
|
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
170 |
வெஃகாமை
|
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
171 |
|
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
172 |
|
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
173 |
|
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
174 |
|
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
175 |
|
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
176 |
|
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
177 |
|
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
178 |
|
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
179 |
|
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
180 |
புறங்கூறாமை
|
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
181 |
|
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
182 |
|
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
183 |
|
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
184 |
|
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
185 |
|
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
186 |
|
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
187 |
|
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
188 |
|
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
189 |
|
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
190 |
பயனில சொல்லாமை
|
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
191 |
|
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
192 |
|
நயனிலன் என்பது சொல்லும் பயனில |
193 |
|
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
194 |
|
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
195 |
|
பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல் |
196 |
|
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
197 |
|
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
198 |
|
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
199 |
|
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
200 |
தீவினையச்சம்
|
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
201 |
|
தீயவை தீய பயத்தலால் தீயவை |
202 |
|
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய |
203 |
|
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
204 |
|
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் |
205 |
|
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால |
206 |
|
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை |
207 |
|
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை |
208 |
|
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் |
209 |
|
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் |
210 |
ஒப்புரவறிதல்
|
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு |
211 |
|
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு |
212 |
|
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
213 |
|
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் |
214 |
|
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் |
215 |
|
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் |
216 |
|
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் |
217 |
|
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் |
218 |
|
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர |
219 |
|
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் |
220 |
ஈகை
|
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் |
221 |
|
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் |
222 |
|
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
223 |
|
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் |
224 |
|
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை |
225 |
|
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் |
226 |
|
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் |
227 |
|
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
228 |
|
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய |
229 |
|
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் |
230 |
புகழ்
|
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது |
231 |
|
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று |
232 |
|
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் |
233 |
|
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
234 |
|
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் |
235 |
|
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் |
236 |
|
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை |
237 |
|
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் |
238 |
|
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா |
239 |
|
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய |
240 |
இல்லறவியல் முற்றிற்று
துறவறவியல்
அருளுடைமை
|
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் |
241 |
|
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் |
242 |
|
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த |
243 |
|
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப |
244 |
|
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் |
245 |
|
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி |
246 |
|
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு |
247 |
|
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் |
248 |
|
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் |
249 |
|
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் |
250 |
புலான்மறுத்தல்
|
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் |
251 |
|
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி |
252 |
|
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் |
253 |
|
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் |
254 |
|
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண |
255 |
|
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் |
256 |
|
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் |
257 |
|
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் |
258 |
|
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் |
259 |
|
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
260 |
தவம்
|
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
261 |
|
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை |
262 |
|
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் |
263 |
|
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் |
264 |
|
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
265 |
|
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
266 |
|
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் |
267 |
|
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய |
268 |
|
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் |
269 |
|
இலர்பல ராகிய காரணம் நோற்பார் |
270 |
கூடாவொழுக்கம்
|
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் |
271 |
|
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் |
272 |
|
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் |
273 |
|
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து |
274 |
|
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று |
275 |
|
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து |
276 |
|
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி |
277 |
|
மனத்தது மாசாக மாண்டார் நீராடி |
278 |
|
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன |
279 |
|
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் |
280 |
கள்ளாமை
|
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் |
281 |
|
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் |
282 |
|
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து |
283 |
|
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் |
284 |
|
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் |
285 |
|
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் |
286 |
|
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் |
287 |
|
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் |
288 |
|
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல |
289 |
|
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் |
290 |
வாய்மை
|
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
291 |
|
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
292 |
|
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் |
293 |
|
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் |
294 |
|
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு |
295 |
|
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை |
296 |
|
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற |
297 |
|
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை |
298 |
|
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் |
299 |
|
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் |
300 |
வெகுளாமை
|
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் |
301 |
|
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் |
302 |
|
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய |
303 |
|
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் |
304 |
|
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் |
305 |
|
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் |
306 |
|
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு |
307 |
|
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் |
308 |
|
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் |
309 |
|
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் |
310 |
இன்னாசெய்யாமை
|
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா |
311 |
|
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா |
312 |
|
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் |
313 |
|
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண |
314 |
|
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் |
315 |
|
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை |
316 |
|
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் |
317 |
|
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ |
318 |
|
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா |
319 |
|
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் |
320 |
கொல்லாமை
|
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் |
321 |
|
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் |
322 |
|
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் |
323 |
|
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
324 |
|
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் |
325 |
|
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் |
326 |
|
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது |
327 |
|
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் |
328 |
|
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் |
329 |
|
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் |
330 |
நிலையாமை
|
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் |
331 |
|
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் |
332 |
|
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் |
333 |
|
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் |
334 |
|
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
335 |
|
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் |
336 |
|
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப |
337 |
|
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே |
338 |
|
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி |
339 |
|
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் |
340 |
துறவு
|
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் |
341 |
|
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் |
342 |
|
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் |
343 |
|
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை |
344 |
|
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் |
345 |
|
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு |
346 |
|
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
347 |
|
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி |
348 |
|
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று |
349 |
|
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |
350 |
மெய்யுணர்தல்
|
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் |
351 |
|
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி |
352 |
|
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் |
353 |
|
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே |
354 |
|
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் |
355 |
|
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் |
356 |
|
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் |
357 |
|
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் |
358 |
|
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் |
359 |
|
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் |
360 |
அவாவறுத்தல்
|
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் |
361 |
|
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது |
362 |
|
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
363 |
|
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது |
364 |
|
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் |
365 |
|
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை |
366 |
|
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை |
367 |
|
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் |
368 |
|
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் |
369 |
|
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே |
370 |
துறவறவியல் முற்றிற்று.
ஊழியல்
ஊழ்
|
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் |
371 |
|
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் |
372 |
|
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் |
373 |
|
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு |
374 |
|
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் |
375 |
|
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் |
376 |
|
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி |
377 |
|
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால |
378 |
|
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் |
379 |
|
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று |
380 |
ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று
பொருட்பால்
அரசியல்
இறைமாட்சி
|
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் |
381 |
|
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் |
382 |
|
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் |
383 |
|
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா |
384 |
|
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த |
385 |
|
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் |
386 |
|
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் |
387 |
|
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு |
388 |
|
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் |
389 |
|
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் |
390 |
கல்வி
|
கற்க கசடறக் கற்பவை கற்றபின் |
391 |
|
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் |
392 |
|
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு |
393 |
|
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் |
394 |
|
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் |
395 |
|
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் |
396 |
|
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் |
397 |
|
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு |
398 |
|
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு |
399 |
|
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு |
400 |
கல்லாமை
|
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய |
401 |
|
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் |
402 |
|
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் |
403 |
|
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் |
404 |
|
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து |
405 |
|
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் |
406 |
|
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் |
407 |
|
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே |
408 |
|
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் |
409 |
|
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் |
410 |
கேள்வி
|
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் |
411 |
|
செவுக்குண வில்லாத போழ்து சிறிது |
412 |
|
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் |
413 |
|
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு |
414 |
|
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே |
415 |
|
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் |
416 |
|
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் |
417 |
|
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் |
418 |
|
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய |
419 |
|
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் |
420 |
அறிவுடைமை
|
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் |
421 |
|
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ |
422 |
|
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் |
423 |
|
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் |
424 |
|
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் |
425 |
|
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு |
426 |
|
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் |
427 |
|
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது |
428 |
|
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை |
429 |
|
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் |
430 |
குற்றங்கடிதல்
|
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் |
431 |
|
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா |
432 |
|
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் |
433 |
|
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே |
434 |
|
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் |
435 |
|
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் |
436 |
|
செயற்பால செய்யா திவறியான் செல்வம் |
437 |
|
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் |
438 |
|
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க |
439 |
|
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் |
440 |
பெரியாரைத் துணைக்கோடல்
|
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை |
441 |
|
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் |
442 |
|
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் |
443 |
|
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் |
444 |
|
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் |
445 |
|
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் |
446 |
|
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே |
447 |
|
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் |
448 |
|
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் |
449 |
|
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே |
450 |
சிற்றினஞ்சேராமை
|
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் |
451 |
|
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு |
452 |
|
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் |
453 |
|
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு |
454 |
|
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் |
455 |
|
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு |
456 |
|
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் |
457 |
|
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு |
458 |
|
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் |
459 |
|
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் |
460 |
தெரிந்துசெயல்வகை
|
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் |
461 |
|
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு |
462 |
|
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை |
463 |
|
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் |
464 |
|
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் |
465 |
|
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க |
466 |
|
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் |
467 |
|
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று |
468 |
|
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் |
469 |
|
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு |
470 |
வலியறிதல்
|
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் |
471 |
|
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் |
472 |
|
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி |
473 |
|
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை |
474 |
|
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் |
475 |
|
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் |
476 |
|
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் |
477 |
|
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை |
478 |
|
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல |
479 |
|
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை |
480 |
காலமறிதல்
|
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் |
481 |
|
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் |
482 |
|
அருவினை யென்ப உளவோ கருவியான் |
483 |
|
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் |
484 |
|
காலம் கருதி இருப்பர் கலங்காது |
485 |
|
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் |
486 |
|
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து |
487 |
|
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை |
488 |
|
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே |
489 |
|
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
490 |
இடனறிதல்
|
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் |
491 |
|
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் |
492 |
|
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து |
493 |
|
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து |
494 |
|
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் |
495 |
|
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் |
496 |
|
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை |
497 |
|
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் |
498 |
|
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் |
499 |
|
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா |
500 |
தெரிந்துதெளிதல்
|
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் |
501 |
|
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் |
502 |
|
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் |
503 |
|
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் |
504 |
|
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் |
505 |
|
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் |
506 |
|
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் |
507 |
|
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை |
508 |
|
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் |
509 |
|
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் |
510 |
தெரிந்துவினையாடல்
|
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த |
511 |
|
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை |
512 |
|
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் |
513 |
|
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் |
514 |
|
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் |
515 |
|
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு |
516 |
|
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து |
517 |
|
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை |
518 |
|
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக |
519 |
|
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் |
520 |
சுற்றந்தழால்
|
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் |
521 |
|
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா |
522 |
|
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் |
523 |
|
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் |
524 |
|
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய |
525 |
|
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் |
526 |
|
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் |
527 |
|
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் |
528 |
|
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் |
529 |
|
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் |
530 |
பொச்சாவாமை
|
இறந்த வெகுளியின் தீதே சிறந்த |
531 |
|
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை |
532 |
|
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து |
533 |
|
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை |
534 |
|
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை |
535 |
|
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை |
536 |
|
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் |
537 |
|
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது |
538 |
|
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
539 |
|
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் |
540 |
செங்கோன்மை
|
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் |
541 |
|
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் |
542 |
|
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் |
543 |
|
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் |
544 |
|
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட |
545 |
|
வேலன்று வென்றி தருவது மன்னவன் |
546 |
|
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை |
547 |
|
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் |
548 |
|
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் |
549 |
|
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் |
550 |
கொடுங்கோன்மை
|
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு |
551 |
|
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் |
552 |
|
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் |
553 |
|
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் |
554 |
|
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே |
555 |
|
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் |
556 |
|
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் |
557 |
|
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா |
558 |
|
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி |
559 |
|
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் |
560 |
வெருவந்தசெய்யாமை
|
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் |
561 |
|
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் |
562 |
|
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் |
563 |
|
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் |
564 |
|
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் |
565 |
|
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் |
566 |
|
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் |
567 |
|
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் |
568 |
|
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் |
569 |
|
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது |
570 |
கண்ணோட்டம்
|
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை |
571 |
|
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் |
572 |
|
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் |
573 |
|
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் |
574 |
|
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் |
575 |
|
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ |
576 |
|
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் |
577 |
|
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு |
578 |
|
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் |
579 |
|
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க |
580 |
ஒற்றாடல்
|
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் |
581 |
|
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் |
582 |
|
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் |
583 |
|
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு |
584 |
|
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் |
585 |
|
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து |
586 |
|
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை |
587 |
|
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் |
588 |
|
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் |
589 |
|
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் |
590 |
ஊக்கமுடைமை
|
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் |
591 |
|
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை |
592 |
|
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் |
593 |
|
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா |
594 |
|
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் |
595 |
|
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது |
596 |
|
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் |
597 |
|
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து |
598 |
|
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை |
599 |
|
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் |
600 |
மடியின்மை
|
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் |
601 |
|
மடியை மடியா ஒழுகல் குடியைக் |
602 |
|
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த |
603 |
|
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து |
604 |
|
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் |
605 |
|
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் |
606 |
|
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து |
607 |
|
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு |
608 |
|
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் |
609 |
|
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் |
610 |
ஆள்வினையுடைமை
|
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் |
611 |
|
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை |
612 |
|
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே |
613 |
|
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை |
614 |
|
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் |
615 |
|
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை |
616 |
|
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் |
617 |
|
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து |
618 |
|
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் |
619 |
|
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் |
620 |
இடுக்கணழியாமை
|
இடுக்கண் வருங்கால் நகுக அதனை |
621 |
|
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் |
622 |
|
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு |
623 |
|
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற |
624 |
|
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற |
625 |
|
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று |
626 |
|
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் |
627 |
|
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் |
628 |
|
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் |
629 |
|
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் |
630 |
அரசியல் முற்றிற்று
அமைச்சியல்
அமைச்சு
|
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் |
631 |
|
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு |
632 |
|
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் |
633 |
|
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் |
634 |
|
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் |
635 |
|
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் |
636 |
|
செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து |
637 |
|
அறிகொன்று அறியான் எனினும் உறுதி |
638 |
|
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் |
639 |
|
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் |
640 |
சொல்வன்மை
|
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் |
641 |
|
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் |
642 |
|
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் |
643 |
|
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் |
644 |
|
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
645 |
|
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் |
646 |
|
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை |
647 |
|
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது |
648 |
|
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற |
649 |
|
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது |
650 |
வினைத்தூய்மை
|
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் |
651 |
|
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு |
652 |
|
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
653 |
|
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் |
654 |
|
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் |
655 |
|
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க |
656 |
|
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் |
657 |
|
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் |
658 |
|
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் |
659 |
|
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் |
660 |
வினைத்திட்பம்
|
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் |
661 |
|
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் |
662 |
|
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் |
663 |
|
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் |
664 |
|
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் |
665 |
|
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் |
666 |
|
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு |
667 |
|
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது |
668 |
|
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி |
669 |
|
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் |
670 |
வினைசெயல்வகை
|
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு |
671 |
|
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க |
672 |
|
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் |
673 |
|
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் |
674 |
|
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் |
675 |
|
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் |
676 |
|
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை |
677 |
|
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் |
678 |
|
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே |
679 |
|
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் |
680 |
தூது
|
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் |
681 |
|
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு |
682 |
|
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் |
683 |
|
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் |
684 |
|
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி |
685 |
|
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் |
686 |
|
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து |
687 |
|
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் |
688 |
|
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் |
689 |
|
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு |
690 |
மன்னரைச் சேர்ந்தொழுதல்
|
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க |
691 |
|
மன்னர் விழைப விழையாமை மன்னரால் |
692 |
|
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் |
693 |
|
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் |
694 |
|
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை |
695 |
|
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில |
696 |
|
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் |
697 |
|
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற |
698 |
|
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் |
699 |
|
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் |
700 |
குறிப்பறிதல்
|
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் |
701 |
|
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் |
702 |
|
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் |
703 |
|
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை |
704 |
|
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் |
705 |
|
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் |
706 |
|
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் |
707 |
|
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி |
708 |
|
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் |
709 |
|
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் |
710 |
அவையறிதல்
|
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் |
711 |
|
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் |
712 |
|
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் |
713 |
|
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் |
714 |
|
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் |
715 |
|
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் |
716 |
|
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் |
717 |
|
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் |
718 |
|
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் |
719 |
|
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் |
720 |
அவையஞ்சாமை
|
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் |
721 |
|
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் |
722 |
|
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் |
723 |
|
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற |
724 |
|
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா |
725 |
|
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் |
726 |
|
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து |
727 |
|
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் |
728 |
|
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் |
729 |
|
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் |
730 |
அமைச்சியல் முற்றிற்று
அங்கவியல்
நாடு
|
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் |
731 |
|
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் |
732 |
|
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு |
733 |
|
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் |
734 |
|
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் |
735 |
|
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா |
736 |
|
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் |
737 |
|
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் |
738 |
|
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல |
739 |
|
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே |
740 |
அரண்
|
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் |
741 |
|
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் |
742 |
|
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் |
743 |
|
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை |
744 |
|
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் |
745 |
|
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் |
746 |
|
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் |
747 |
|
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் |
748 |
|
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து |
749 |
|
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி |
750 |
பொருள்செயல்வகை
|
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் |
751 |
|
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை |
752 |
|
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் |
752 |
|
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து |
754 |
|
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் |
755 |
|
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் |
756 |
|
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் |
757 |
|
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று |
758 |
|
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் |
759 |
|
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் |
760 |
படைமாட்சி
|
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் |
761 |
|
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் |
762 |
|
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை |
763 |
|
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த |
764 |
|
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் |
765 |
|
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் |
766 |
|
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த |
767 |
|
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை |
768 |
|
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் |
769 |
|
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை |
770 |
படைச்செருக்கு
|
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை |
771 |
|
கான முயலெய்த அம்பினில் யானை |
772 |
|
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் |
773 |
|
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
774 |
|
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் |
775 |
|
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் |
776 |
|
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் |
777 |
|
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் |
778 |
|
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே |
779 |
|
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு |
780 |
நட்ப
ு|
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் |
781 |
|
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் |
782 |
|
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் |
783 |
|
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் |
784 |
|
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் |
785 |
|
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து |
786 |
|
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் |
787 |
|
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே |
788 |
|
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி |
789 |
|
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று |
790 |
நட்பாராய்தல்
|
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் |
791 |
|
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை |
792 |
|
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா |
793 |
|
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் |
794 |
|
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய |
795 |
|
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை |
796 |
|
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் |
797 |
|
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க |
798 |
|
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை |
799 |
|
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் |
800 |
பழைமை
|
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் |
801 |
|
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு |
802 |
|
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை |
803 |
|
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் |
804 |
|
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க |
805 |
|
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் |
806 |
|
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் |
807 |
|
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு |
808 |
|
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை |
809 |
|
விழையார் விழையப் படுப பழையார்கண் |
810 |
தீ நட்பு
|
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை |
811 |
|
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை |
812 |
|
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது |
813 |
|
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் |
814 |
|
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை |
815 |
|
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் |
816 |
|
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் |
817 |
|
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை |
818 |
|
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு |
819 |
|
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ |
820 |
கூடாநட்பு
|
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை |
821 |
|
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் |
822 |
|
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் |
823 |
|
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா |
824 |
|
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் |
825 |
|
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் |
826 |
|
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் |
827 |
|
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் |
828 |
|
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து |
829 |
|
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு |
830 |
பேதைமை
|
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு |
831 |
|
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை |
832 |
|
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் |
833 |
|
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் |
834 |
|
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் |
835 |
|
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் |
836 |
|
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை |
837 |
|
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் |
838 |
|
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் |
839 |
|
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் |
840 |
புல்லறிவாண்மை
|
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை |
841 |
|
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் |
842 |
|
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை |
843 |
|
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை |
844 |
|
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற |
845 |
|
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் |
846 |
|
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் |
847 |
|
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் |
848 |
|
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் |
849 |
|
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து |
850 |
இகல்
|
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் |
851 |
|
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி |
852 |
|
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் |
853 |
|
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் |
854 |
|
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே |
855 |
|
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை |
856 |
|
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் |
857 |
|
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை |
858 |
|
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை |
859 |
|
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் |
860 |
பகைமாட்சி
|
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா |
861 |
|
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் |
862 |
|
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் |
863 |
|
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் |
864 |
|
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் |
865 |
|
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் |
866 |
|
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து |
867 |
|
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு |
868 |
|
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா |
869 |
|
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் |
870 |
பகைத்திறந்தெரிதல்
|
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் |
871 |
|
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க |
872 |
|
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் |
873 |
|
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் |
874 |
|
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் |
875 |
|
தேறனும் தேறா விடினும் அழிவின்கண் |
876 |
|
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க |
877 |
|
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் |
878 |
|
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் |
879 |
|
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் |
880 |
உட்பகை
|
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் |
881 |
|
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக |
882 |
|
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து |
883 |
|
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா |
884 |
|
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் |
885 |
|
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் |
886 |
|
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே |
887 |
|
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது |
888 |
|
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் |
889 |
|
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் |
890 |
பெரியாரைப் பிழையாமை
|
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் |
891 |
|
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் |
892 |
|
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் |
893 |
|
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு |
894 |
|
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் |
895 |
|
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் |
896 |
|
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் |
897 |
|
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு |
898 |
|
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து |
899 |
|
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் |
900 |
பெண்வழிச்சேறல்
|
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் |
901 |
|
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் |
902 |
|
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் |
903 |
|
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் |
904 |
|
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் |
905 |
|
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் |
906 |
|
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் |
907 |
|
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் |
908 |
|
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் |
909 |
|
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் |
910 |
வரைவின்மகளிர்
|
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் |
911 |
|
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் |
912 |
|
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் |
913 |
|
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் |
914 |
|
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் |
915 |
|
தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப் |
916 |
|
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் |
917 |
|
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப |
918 |
|
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் |
919 |
|
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் |
920 |
கள்ளுண்ணாமை
|
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் |
921 |
|
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் |
922 |
|
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் |
923 |
|
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் |
924 |
|
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து |
925 |
|
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் |
926 |
|
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் |
927 |
|
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து |
928 |
|
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் |
929 |
|
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் |
930 |
சூது
|
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் |
931 |
|
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் |
932 |
|
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் |
933 |
|
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் |
934 |
|
கவறும் கழகமும் கையும் தருக்கி |
935 |
|
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் |
936 |
|
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் |
937 |
|
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து |
938 |
|
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் |
939 |
|
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் |
940 |
மருந்து
|
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் |
941 |
|
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது |
942 |
|
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு |
943 |
|
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல |
944 |
|
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் |
945 |
|
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் |
946 |
|
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் |
947 |
|
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் |
948 |
|
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் |
949 |
|
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று |
950 |
அங்கவியல் முற்றிற்று
ஒழிபியல்
குடிமை
|
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் |
951 |
|
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் |
952 |
|
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் |
953 |
|
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் |
954 |
|
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி |
955 |
|
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற |
956 |
|
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் |
957 |
|
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் |
958 |
|
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் |
959 |
|
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் |
960 |
மானம்
|
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் |
961 |
|
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு |
962 |
|
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய |
963 |
|
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |
964 |
|
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ |
965 |
|
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று |
966 |
|
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே |
967 |
|
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை |
968 |
|
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் |
969 |
|
இளிவரின் வாழாத மானம் உடையார் |
970 |
பெருமை
|
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு |
971 |
|
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா |
972 |
|
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் |
973 |
|
ஒருமை மகளிரே போலப் பெருமையும் |
974 |
|
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் |
975 |
|
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் |
976 |
|
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் |
977 |
|
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை |
978 |
|
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை |
979 |
|
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் |
980 |
சான்றாண்மை
|
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து |
981 |
|
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் |
982 |
|
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு |
983 |
|
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை |
984 |
|
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் |
985 |
|
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி |
986 |
|
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் |
987 |
|
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் |
988 |
|
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு |
989 |
|
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் |
990 |
பண்புடைமை
|
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் |
991 |
|
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் |
992 |
|
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க |
993 |
|
யனொடு நன்றி புரிந்த பயனுடையார் |
994 |
|
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் |
995 |
|
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் |
996 |
|
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் |
997 |
|
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் |
998 |
|
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் |
999 |
|
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் |
1000 |
நன்றியில்செல்வம்
|
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் |
1001 |
|
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் |
1002 |
|
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் |
1003 |
|
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் |
1004 |
|
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய |
1005 |
|
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று |
1006 |
|
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் |
1007 |
|
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் |
1008 |
|
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய |
1009 |
|
சீருடைச் செல்வர் சிறுதுனி மார |
1010 |
நாணுடைமை
|
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் |
1011 |
|
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல |
1012 |
|
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் |
1013 |
|
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் |
1014 |
|
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு |
1015 |
|
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் |
1016 |
|
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் |
1017 |
|
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் |
1018 |
|
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் |
1019 |
|
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை |
1020 |
குடிசெயல்வகை
|
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் |
1021 |
|
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் |
1022 |
|
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் |
1023 |
|
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் |
1024 |
|
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் |
1025 |
|
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த |
1026 |
|
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் |
1027 |
|
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து |
1028 |
|
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் |
1029 |
|
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் |
1030 |
உழவு
|
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் |
1031 |
|
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது |
1032 |
|
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் |
1033 |
|
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் |
1034 |
|
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது |
1035 |
|
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் |
1036 |
|
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் |
1037 |
|
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் |
1038 |
|
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து |
1039 |
|
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் |
1040 |
நல்குரவு
|
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் |
1041 |
|
இன்மை எனவொரு பாவி மறுமையும் |
1042 |
|
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக |
1043 |
|
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த |
1044 |
|
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் |
1045 |
|
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் |
1046 |
|
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் |
1047 |
|
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் |
1048 |
|
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் |
1049 |
|
துப்புர வில்லார் துவரத் துறவாமை |
1050 |
இரவு
|
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் |
1051 |
|
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை |
1052 |
|
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று |
1053 |
|
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் |
1054 |
|
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று |
1055 |
|
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை |
1056 |
|
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் |
1057 |
|
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் |
1058 |
|
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் |
1059 |
|
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை |
1060 |
இரவச்சம்
|
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் |
1061 |
|
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து |
1062 |
|
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் |
1063 |
|
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் |
1064 |
|
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது |
1065 |
|
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு |
1066 |
|
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் |
1067 |
|
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் |
1068 |
|
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள |
1069 |
|
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் |
1070 |
கயமை
|
மக்களே போல்வர் கயவர் அவரன்ன |
1071 |
|
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் |
1072 |
|
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் |
1073 |
|
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன் |
1074 |
|
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் |
1075 |
|
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட |
1076 |
|
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் |
1077 |
|
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் |
1078 |
|
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் |
1079 |
|
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் |
1080 |
ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று
காமத்துப்பால்
களவியல்
3.1.1
தகையணங்குறுத்தல்
|
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை |
1081 |
|
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு |
1082 |
|
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் |
1083 |
|
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் |
1084 |
|
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் |
1085 |
|
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் |
1086 |
|
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
1087 |
|
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் |
1088 |
|
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு |
1089 |
|
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் |
1090 |
குறிப்பறிதல்
|
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு |
1091 |
|
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் |
1092 |
|
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் |
1093 |
|
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் |
1094 |
|
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் |
1095 |
|
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் |
1096 |
|
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் |
1097 |
|
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் |
1098 |
|
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் |
1099 |
|
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
1100 |
புணர்ச்சிமகிழ்தல்
|
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் |
1101 |
|
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை |
1102 |
|
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் |
1103 |
|
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் |
1104 |
|
வேட் ட பொழுதின் அவையவை போலுமே |
1105 |
|
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு |
1106 |
|
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் |
1107 |
|
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை |
1108 |
|
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் |
1109 |
|
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் |
1110 |
நலம்புனைந்துரைத்தல்
|
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் |
1111 |
|
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் |
1112 |
|
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் |
1113 |
|
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் |
1114 |
|
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு |
1115 |
|
மதியும் மடந்தை முகனும் அறியா |
1116 |
|
அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல |
1117 |
|
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் |
1118 |
|
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் |
1119 |
|
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் |
1120 |
காதற்சிறப்புரைத்தல்
|
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி |
1121 |
|
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன |
1122 |
|
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் |
1123 |
|
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் |
1124 |
|
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் |
1125 |
|
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா |
1126 |
|
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் |
1127 |
|
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் |
1128 |
|
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே |
1129 |
|
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் |
1130 |
நாணுத்துறவுரைத்தல்
|
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் |
1131 |
|
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் |
1132 |
|
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் |
1133 |
|
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு |
1134 |
|
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு |
1135 |
|
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற |
1136 |
|
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் |
1137 |
|
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் |
1138 |
|
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் |
1139 |
|
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் |
1140 |
அலரறிவுறுத்தல்
|
அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப் |
1141 |
|
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது |
1142 |
|
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் |
1143 |
|
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் |
1144 |
|
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் |
1145 |
|
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
1146 |
|
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் |
1147 |
|
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் |
1148 |
|
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் |
1149 |
|
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் |
1150 |
களவியல் முற்றிற்று
கற்பியல்
பிரிவாற்றாமை
|
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் |
1151 |
|
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் |
1152 |
|
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் |
1153 |
|
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் |
1154 |
|
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் |
1155 |
|
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் |
1156 |
|
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை |
1157 |
|
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் |
1158 |
|
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல |
1159 |
|
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் |
1160 |
படர்மெலிந்திரங்கல்
|
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு |
1161 |
|
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு |
1162 |
|
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் |
1163 |
|
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் |
1164 |
|
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு |
1165 |
|
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் |
1166 |
|
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் |
1167 |
|
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா |
1168 |
|
> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் |
1169 |
|
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் |
1170 |
கண்விதுப்பழிதல்
|
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் |
1171 |
|
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் |
1172 |
|
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் |
1173 |
|
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா |
1174 |
|
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் |
1175 |
|
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
1176 |
|
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து |
1177 |
|
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் |
1178 |
|
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை |
1179 |
|
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் |
1180 |
பசப்புறுபருவரல்
|
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் |
1181 |
|
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் |
1182 |
|
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா |
1183 |
|
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் |
1184 |
|
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் |
1185 |
|
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் |
1186 |
|
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
1187 |
|
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் |
1188 |
|
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் |
1189 |
|
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் |
1190 |
தனிப்படர்மிகுதி
|
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே |
1191 |
|
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு |
1192 |
|
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே |
1193 |
|
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் |
1194 |
|
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ |
1195 |
|
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல |
1196 |
|
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் |
1197 |
|
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து |
1198 |
|
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு |
1199 |
|
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் |
1200 |
நினைந்தவர்புலம்பல்
|
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் |
1201 |
|
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் |
1202 |
|
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் |
1203 |
|
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து |
1204 |
|
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் |
1205 |
|
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் |
1206 |
|
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் |
1207 |
|
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ |
1208 |
|
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் |
1209 |
|
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் |
1210 |
கனவுநிலையுரைத்தல்
|
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு |
1211 |
|
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு |
1212 |
|
நனவினால் நல்கா தவரைக் கனவினால் |
1213 |
|
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் |
1214 |
|
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் |
1215 |
|
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் |
1216 |
|
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் |
1217 |
|
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் |
1218 |
|
நனவினால் நல்காரை நோவர் கனவினால் |
1219 |
|
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் |
1220 |
பொழுதுகண்டிரங்கல்
|
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் |
1221 |
|
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் |
1222 |
|
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் |
1223 |
|
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து |
1224 |
|
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் |
1225 |
|
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத |
1226 |
|
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி |
1227 |
|
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் |
1228 |
|
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு |
1229 |
|
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை |
1230 |
உறுப்புநலனழிதல்
|
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி |
1231 |
|
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் |
1232 |
|
தணந்தமை சால அறிவிப்ப போலும் |
1233 |
|
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் |
1234 |
|
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு |
1235 |
|
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் |
1236 |
|
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் |
1237 |
|
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது |
1238 |
|
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற |
1239 |
|
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே |
1240 |
நெஞ்சொடுகிளத்தல்
|
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் |
1241 |
|
காதல் அவரிலர் ஆகநீ நோவது |
1242 |
|
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் |
1243 |
|
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
1244 |
|
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் |
1245 |
|
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் |
1246 |
|
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே |
1247 |
|
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் |
1248 |
|
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ |
1249 |
|
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா |
1250 |
நிறையழிதல்
|
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் |
1251 |
|
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை |
1252 |
|
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் |
1253 |
|
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் |
1254 |
|
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் |
1255 |
|
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ |
1256 |
|
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் |
1257 |
|
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் |
1258 |
|
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் |
1259 |
|
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ |
1260 |
அவர்வயின்விதும்பல்
|
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற |
1261 |
|
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் |
1262 |
|
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் |
1263 |
|
கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக் |
1264 |
|
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் |
1265 |
|
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் |
1266 |
|
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் |
1267 |
|
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து |
1268 |
|
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் |
1269 |
|
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் |
1270 |
குறிப்பறிவுறுத்தல்
|
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் |
1271 |
|
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் |
1272 |
|
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை |
1273 |
|
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை |
1274 |
|
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் |
1275 |
|
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி |
1276 |
|
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் |
1277 |
|
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் |
1278 |
|
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி |
1279 |
|
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் |
1280 |
புணர்ச்சிவிதும்பல்
|
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
1281 |
|
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் |
1282 |
|
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் |
1283 |
|
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து |
1284 |
|
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் |
1285 |
|
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் |
1286 |
|
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் |
1287 |
|
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் |
1288 |
|
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் |
1289 |
|
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் |
1290 |
நெஞ்சொடுபுலத்தல்
|
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே |
1291 |
|
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் |
1292 |
|
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ |
12983 |
|
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே |
1294 |
|
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் |
1295 |
|
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் |
1296 |
|
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் |
1297 |
|
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் |
1298 |
|
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய |
1299 |
|
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய |
1300 |
புலவி
|
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் |
1301 |
|
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது |
1302 |
|
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் |
1303 |
|
ஊடி யவரை உணராமை வாடிய |
1304 |
|
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை |
1305 |
|
துனியும் புலவியும் இல்லாயின் காமம் |
1306 |
|
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
1307 |
|
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் |
1308 |
|
நீரும் நிழலது இனிதே புலவியும் |
1309 |
|
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் |
1310 |
புலவி நுணுக்கம்
|
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் |
1311 |
|
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை |
1312 |
|
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் |
1313 |
|
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் |
1314 |
|
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் |
1315 |
|
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் |
1316 |
|
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் |
1317 |
|
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் |
1318 |
|
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் |
1319 |
|
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
1320 |
ஊடலுவகை
|
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் |
1321 |
|
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி |
1322 |
|
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு |
1323 |
|
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் |
1324 |
|
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் |
1325 |
|
உணலினும் உண்டது அறல்இனிது காமம் |
1326 |
|
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் |
1327 |
|
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் |
1328 |
|
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
1329 |
|
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் |
1330 |
கற்பியல் முற்றிற்று காமத்துப்பால் முற்றிற்று
திருக்குறள் முற்றிற்று