பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிம்மாதனம் குருபீடங்கள் - இந்தச் - செகத்தினைச் சொந்தமாக்கும் சேட்டை பாரடா அம்மாடாவோ! ஈத நீதிகாண் அழித்திடு, நீதிசெய்யும் ஆண்மை கொள்ளடா (பாடு) - Aurrel மாடமாளி கைகள் உனது - நெல் வயல்களும் காடுகளும் யாவும் உனது; தேடரிய தொழிற் சாலைகள் இந்த செகத்தின் பெரும்பொருள்கள் யாவும் உனது; ஆடையலங் காரம் உனது - இங்கு - ஆட்சியதி காரம்செல்வம் யாவும் உனது; இந்தப் பாடுபட்டால் கூலியுண் டென்பார் பழமொழி உண்மையுறப் பழகிட்டா 66 tuism சென்றகாலச் சட்ட திட்டங்கள் இங்குச் செத்ததென்று கொட்டு! ஜெய பேரிகை கொட்டு! நன்றிகெட்ட மானிடப் பேய்கள் நடுங்கி மடியச்செய்யும் கடும்புயல் பார்! ஒன்றுபட்ட செஞ்சேனை வெள்ளம் Ay 60) - - கட ல் - ஓயினும் பேரொலியாய் ஒலிக்குது கேள்; இன்றுபுதி தாகப் பிறந்தோம் - என்று எழுந்து புதுஉலகில் ஏறுபோல் நட! (LITO)

(பாடு)

66