இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உமறுப் புவலர் (17-ஆம் நூற்றாண்டு) அமுதத் தமிழ்க்கலைஞர் அழகு நடையறிஞர் உமறுப் புலவரடி-கண்ணம்மா உவமைக் கவிஞரடி! சீறாப் புராணமதைத் தீட்டிய செல்வரடீ மாறாப் புலவரடி-கண்ணம்மா மற்றொரு கம்பர்டி! செயற்கைப் புலவர்களின் செய்யுள் பிழைப்பதில்லை! இயற்கைப் புலவரடீ-கண்ணம்மா இறந்தும் சிறந்தாரடி