பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு. கெடுவது காட்டுங் குறி 127 கட்டு. கெடுவது காட்டுங் குறி நட்புப் பிரிக்கல் பகை கட்ட லொற்றிகழ்தல் பகக.க காா யாரையு மையுறுதல-தககாா நெடுமொழி கோறல் குணம்.பிறி காதல் கெடுவது காட்டுங் குறி. o 1. நட்பு - நண்பரை, பிரித்தல் - வேறுபடுத்திப் பகையாக் கிக் கொள்ளலும், பகை - பகைவரை, நட்டல் - நட்பாக்கிக் கொள்ளலும், ஒற்று - ஒற்றர்களே, இகழ்தல் - (பொருட்படுத் தாது) இழித்துரைத்தலும், பக்கக்கார் - தன்னருகே இருக்கு ா ராய அமைச்சர் முகலாயினேர், யாரையும் - யாவர்மாட்டும், ஐயுறுகல் - (எடுக்கதும்) ണ്ണ{{,ന@l கொள்ளலும், கக்கார் - மே கக வுடைய பெரியோர்கம், நெடுமொழி - உறுதிமொழிகளை, கோறல் - ஏற்றுக்கொள்ளாது கடந்து நடக்கலும், குணம் - சன்னியல்பு, பிறிதாகல் - வேறுபடுதலும், கெடுவது - (ஒரரசன்) இனிக் கெட்டழியப் போகுமாற்றினே, காட்டுகின்ற குறி H- குறிகளாம். 2. (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது) காட்டும் - முன்ன ரே 3. நட்புப் பிரித்தல் முதலிய ஆறும் அரசர்க்குக் கேடுபயட் பனவாம். --- 4. தோான் தெளிவுங் தெளிந்தான்க னை புறவுங் தீாா விடும்பை தரும்.” -குறள். பல்லார் பகைகொள லிம் பத்தடுத்த தீமைக்கே நல்லார் தொடர்கை விடல்.” -குறள். * எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழு கு வார்.” -கு றள். * கேடுவரும் பின்னே மதிகெட்டு வருமுன்னே.” -முதுமொழி. 5. ' தனக்குத் தளர்வு வந்தவிடத்துப் பொருளுதவல், போர்முகக் துத் துணைசெய்தல் முதலியவற்றைச் செய்து தாங்கும் நட்பினரைப் டகைக்கிற் பெருங் கேடாதலாலும், பகைவர் அயலினர் நட்பினர் என்னும் மூவகை யோரிடத்து நிகழு நன்மை தீமைகளை யறிதற்குக் கண்களாயுள்ள வேவுகாாரை யவமதிக்கில் தோற்பு அடைதலாலும், பரிசகங்களைச் சந்தே கிக்கில் அவர்கள் தம்மிடத்த வைத்த தொழில்களை விடுதலாலும், சியன கண்டாலவற்றைக் களை தற்கு நெருங்ெ யறிவுறுத்தும் பெரியோர் சொம் களைக் கேளாதொழியில் தன்னைக் காத்தல் ஒழிதலாலும், குடிக%ள யார் செய்து தன்வழிப்படுக்கும் அறகிேகளில் மாறுபடிற் குடிகளையிழக்க