உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 92 — பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெல்லாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! . . இளந்தமிழா அறஞ்செய்வாய்! நாம் டைந்த துயரத்தைப் பழிதன்ன வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள்! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் 卷 சீறி வந்தே! வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை வயிற்றுக் கூற்றக் கூழின்றி வாடுகின்ருர் எழுந்திருநீ இளந்தமிழா குறைத விர்க்க - ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! ஆக்கு விப்பாய்! - (இன்பத்தை ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே! - -