பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سر ۔ 94 سا.. பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும் பிறர் உவக்க - ஒச்சுகவே மணிமுரசு வீதியெலாம் வரிசையுற உலவா நிற்பீர்! ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம் பாய்ச்சாதோ பொதுத்தொண்டு பைந்தமிழ்க்குச் பருக வாரீர்!’ (செயுந்தொண்டு தமிழியக்கம் எனும் ஒரு நூல் தாமியற்றித் தமிழர்களைத் தலைச் செய்தார்! - - நமில் நாம்ே ஒருவரையிங் கொருவரெனும் விழுக்காட்டில் தாழ்த்திச் சென்ருல் w தமிலுயர்வு காண்பதென்ருே நந்தமிழிர் தமிழொன்ருல் தாமி 3ணந்தால் உமியன்ருே பெரும் பகையும் உகக்காதோ பெருவெற்றி: உணர்வீ ரென்றே - பாவேந்தர் குரல்கொடுத்தார் பல பாக்கள் குயிலேட்டில் பாடித் தீர்த்தார்! ஈ.வே. ரா. தொடங்குபகுத் தறிவியக்கக் கொள்கைகளை எடுத்துக் காட்டிச் . சாவேந்துந் தமிழர்க்கோர் கலங்கரையின் ஒளிவிளக்காய் நின்மூர்; அன்னர் . . . ஈவேந்தி நிற்பதல்ை தமிழர்நிலை இமிஇமியாய் ஏறிற் றின்றே! தூங்கிக் கிடந்த தமிழர் தோள்களை வீங்க வைத்தன பாவலர் பாக்கள்! வாடிக் கிடந்த தமிழர் நரம்பினில் ஓடிக் கிளர்ந்தது. செந்தமிழ்க் குருதி! அடைத்துக் கிடந்த தமிழரின் உணர்வுகள்