உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 112 — கோடிக் கணக்கில் உவமைகள் கூறுதல் வாடிக்கை அவர்க்கு! வரட்சியங் கில்லை! அடுத்தது பாத்திறன் அத்திற மைக்கும் எடுத்த புலவன் பாரதிதாசனுக் டிேல்லை என்பேன்! என மறுப் t?pril 2 "கண்ணுக் கொரு வண்ணப்புரு: காதுக்கவள் கானக்குயில! பெண்ணுக்கர சானவளே வந்தால் வரச்சொல் -எனக்கே பேச்சுப்படி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்' சொல்லச் சொல்ல சுவைத் திடும் கட்டி வெல்லச் சொற்கள் துள்ளு நடை! "ஓர் நிலவே அவள்தானே? கதிர்தானே? கொம்புத் தேனே-நடை - ஒவியமோ புள்ளி மானே?” சிந்துத் தேனிசை சிந்திடும் பாக்கள்! "கைப்பிடியில் கூட்டிவரக் கட்டளேயிட் டாளெனவே செப்புகின் முய் வாழியவே வாழி!-நான் . ஒப்பவில்லை என்றுரைப்பாய் தோழி' "மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே . . . . . குந்தியிருந்தவள் வீடு சென்றுள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைந்திட வேட்டிகட்டி-அவன் தூக்கி வந்தாளுெரு வெல்லக்கட்டி * . . . . . . . . இந்தா எனக்கொடுத் திட்டான்டி-அவன் எட்டி ஒரே முத்தம் இட்டான்டி -