பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.எசு.கே வுக்காக எதிர்பாராத முத்தம் - நாடகமாகத் தீட்டித் தருதல் கற்கண்டு பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல். 1945-புதுவை 95, பெருமாள்கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல். 1946- முல்லை இதழ் தொடங்கப்பட்டது. 'அமைதி” ஊமை நாடக ம் வெளியிடல். (29.7.46) பாவேந்தர் புரட்சிக்கவி’ என்று போற்றப்பட்டு ரூ 25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னடை போர்த்தி அறிஞர் அண்ணு திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8-11-46-இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல். 1947-புதுக்கோட்டையிலிருந்து குயில் 12 மாத வெளியீடு, சவுமியன் நாடக நூல் பாரதிதாசன் ஆத்திசூடி’ வெளியிடுதல்: சென்னையில் குயில்’ இதழ் ஆயிரம்தலை வாங்கி அபூர்வசிந்தாமணி' திரைப்படக்கதை, உரையாடல் ,பாட்டு தீட்டல் இசையமுது"வெளியிடல். புதுவையிலிருந்து குயில்’ ஆசிரியர்-வெளியிடுபவர். கவிஞர் பேசுகிருர்’சொற்பொழிவு நூல்: - 1948- காதலா? கடமையா? பாவியம், முல்லைக்காடு’ இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித் த பெண்கள் (உரை. நாடகம்) கடற்மேற்குமிழிகள் பாவியம், குடும்ப விளக்குIII, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி-நூல் வெளியிடல், குயில் மாத ஏட்டிற்குத்தடை. நாளேடாக்குதல் கருஞ்சிறுத்தை உருவாதல். . - . 1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்திபாவியம், ஏற்றப்பாட்டு வெளியிடல். . . . .