பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1961-சென்னைக்குக் குடி பெயர்தல், பாண்டியன் Laiflsr" பதிரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக்நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் செக்' மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு. 1969டசென்னையில் மீண் டும் குயில் கிழமை ஏடு (15-4-62). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம் கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா வெளி யிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன் ைைட அணிவித்துக் கேடயம் வழங்கல். 1963-தோழர் ப. சீவானந்தம் மறைவு குறித்துப் புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை பா ட ல் எழுதுதல். சீனப்படை யெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களே வீறுகொண் டெழப்பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல்வெளியீடு: 72-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி' இராமன் தலைமையில் நடைபெற்றது. பாரதியார் வரலாறு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல். 1964--பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள். 1965-ஏப்ரல் 21. புதுவைக் கடற்கரை சார்ந்த பாப் பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது. 68 – உலகத்தமிழாராய்ச்சி, மாநாட்டின் போது சென்னைக்கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப்பெறல்.