மக்கட் பேறு: 51
புகன்றனன் எனினும் தன்,கைப் புறத்துள்ள நகைமுத் தாளைப்: புகல்என்றும் கேட்டா னில்லை. பொழுதோடக் கேட்போம் என்றே. பொழுதோட, இரவு வந்து பொலிந்தது மணிவி எக்கால்! எழுதோவி யத்தாள் அன்பால். எஇர்பார்த்தாள்! கடையைக் கட்டி முழுதாவ லோடு சாவி முடிப்புடன் வேடன் வந்தான்; தொழுதோடி *வருக: என்ற சொல்லோடு வரவேற் நாள்பெண்.. பிள்ளையின் வரவு கண்டு 'சலூல பே௫த் தங்கம் உள்ளதன் நனகமுத் இன்பால் செல்வதை உரைத்துச் சென்றாள்: "இள்ளையே। நகைமுத் தாளே! இட்டவா; என்றன் தாயார் துள்ளிப்போய்த் தாமே வெந்நீர் தூக்வெந் தார்கள் அன்றோ?
- நகைமுத்து முன்போல் இல்லை.
நலிவுசெய் யாநே, என்று புகன்றனர் அன்றோ? என்றான் பொன்னே அஃதென்ன?" என்று. மிகஆவ லோடு கேட்டான். தன்மூன்று விரல்கள் காட்டி முகநாணிக் €ழ்க்கண் ணாலே. முன்றின்றான் முகத்தைப் பார்த்தாள். “கருவுற்றுத் இங்கள் மூன்று. கண்டாயா? * எனவே டப்பன்: அருகோடித் தழுவிப் "பெண்ணே அறிவிப்பாய்” என்றான்; *ஆம் ஆம் இருநூறு தடவை கேட்பீர்!" எனக்கூறி அடுக்க ளைக்குப் பரிமாறச் சென்றாள்! காளை மஒழ்சியிற் பதைத்தி ருந்தான்.