இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மிளைப் பெருங்கந்தனர் 61.
அவர்க்கு மாலேக்காலம் என்பதொரு தனியான காலம் இல்லை; எல்லாம் மாலேக்காலமே ; விடியற்காலமும் மாலைக் காலம் பகற்காலமும் மாலைக்காலம். இவ்வாறு மாலைக் காலத்திற்குப் புதுப்பொருள் காணும் புலவரின் அறி வுடைமை கண்டு அகமகிழ்வோமாக! • . . .
"சுடர்செல் வானம் சேப்பப், படர்கூர்ந்து
எல்அறு பொழுதில் முல்லை மலரும் மாலே என்மனர் மயங்கி யோரே ; குடுமிக் கோழி, நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலே ; பகலும் மாலை; துணையி லோர்க்கே.
(குறுங் : உங்.ச)