உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிங்கம் உடனே விரைவாகச்
சீறிப் பாய்ந்தது மான்மேலே;
அங்கே சாகும் தருவாயில்
அந்தக் கலைமான் உரைத்ததுகேள்:

“அழகே இல்லாக் கால்களினால்
அதிகத் தூரம் தப்பிய நான்
அழகு மிக்க கொம்புகளால்.
ஐயோ! உயிரைக் கொடுத்தேனே!”


33