முதற் பக்கம்
| விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும் இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. ஆக்கங்கள் 7,794 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,86,325 |
|
"சிலம்பின் கதை" பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் அவர்கள் எழுதியது. தமிழில் இராமாயணம் பாரதம் இவற்றிற்கு வந்துள்ள உரைநடை நூல்கள் போலச் சிலப்பதிகாரத்துக்கு இதுவரை யாரும் எழுத முன்வரவில்லை. அதனை இவ் உரைநடை நூல் நிறைவு செய்கிறது.
இதன் தனிச் சிறப்பு : மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது. மற்றும் “சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது. இது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின்பால் நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள். இவற்றைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. இவ்வகையில் இதனை ஒரு “திருக்குறள்” என்றே கூறலாம். திருக்குறளின் விரிவாக்கமே சிலப்பதிகாரம் எனலாம். உரைநடையில் படிக்கிறபோது மொழிச்சிக்கல் ஏற்படுவது இல்லை; பொருள் விளக்கம் நாடத் தேவை இல்லை. இன்றைய தமிழ் நடை தெளிவான போக்குடையது; பண்பட்ட நடை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். “வாசகர் நடை” என்று தமிழ் இலக்கியம் பயிலாத்வர் எழுதும் நடை பழங்காலத்து நிலை, இன்று தூய இனிய எளிய நடையில் தர முடிகிறது. இதுவும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. (மங்கல வாழ்த்துப் பாடல்) புகார் நகர் சோழநாடு காவிரி பாயும் வளமிக்க நாடு; அதன் தலைநகரம் உறந்தை எனப்படுவது; அதன் துறைமுகம் புகார் நகர் ஆகும். இதனைப் பூம்புகார் என்றனர். இது வணிகச் சிறப்புக் கொண்ட வளமான நகராக விளங்கியது. இச் சோழநாட்டை ஆண்ட மன்னர்கள் வீரமும், கொடையும், நீதி வழுவா ஆட்சியும் கொண்டவராகத் திகழ்ந்தனர். திங்களைப் போன்று குளிர்ச்சியும், ஞாயிறு போன்று ஆட்சியும், மழையைப் போன்று கொடைச் சிறப்பும் உடையவராகத் திகழ்ந்தனர். இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை.
இப்பூம்புகார் நகரில் செல்வச் சிறப்பும், கொடைச் சிறப்பும் உடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மாநாய்கன் என்பான் அச் செல்வன்; வறியவர்க்கு ஈந்து வான்புகழ் நாட்டினான். |
|
இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் சென்ற மாதம் நிறைவடைந்தது: Weird Tales/Volume 31/Issue 2 |
-
-
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நபிகள் நாயகம், 1994
-
-
கா. கோவிந்தன் எழுதிய ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, 1999
-
-
பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய ஆர்க்டிக் பெருங்கடல், 1979
-
-
பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய கடவுள் வழிபாட்டு வரலாறு, 1988
-
-
ரா. சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை, 1998
-
-
எம்கே.ஈ. மவ்லானா, முல்லை முத்தையா இணைந்து எழுதிய நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள், 2003
-
-
பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள், 1968
-
-
விந்தன் தொகுத்த நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், 1995
-
-
என். வி. கலைமணி தொகுத்த உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
-
-
சு. சமுத்திரம் எழுதிய என் பார்வையில் கலைஞர், 2000 
-
-
அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய தமிழ் வளர்த்த நகரங்கள், 1960
-
-
நா . பார்த்தசாரதி எழுதிய நித்திலவல்லி, 1971 
-
-
அவ்வை தி. க. சண்முகம் எழுதிய எனது நாடக வாழ்க்கை, 1986
-
-
மா. இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு, 1944
-
-
எஸ். நவராஜ் எழுதிய சதுரங்கம் விளையாடுவது எப்படி, 2007
| சங்க இலக்கியம் | பழந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணம்
அகரமுதலியியல் |
காப்பியங்கள்
திரட்டு நூல்கள்
தற்கால எழுத்தாளர் படைப்புகள் |
பக்க விவரங்கள்
3,86,325 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
8,651 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
8,196 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
76 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
37 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை
நூல் விவரங்கள்
மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 2,094
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 34
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 35
நூல்களின் நிலை
எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்: 921 (இம்மின்னூல்களை மெய்ப்பு செய்யலாம்)
சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்: 327 (இம்மின்னூல்களை தற்போதைக்கு மெய்ப்பு செய்ய வேண்டாம்)
-
-
அபிராமி அந்தாதி
-
-
கந்தர் அனுபூதி
-
-
கந்த சட்டி கவசம்
-
-
கல்லாடம்
-
-
திருவாசகம்
-
-
நாச்சியார் திருமொழி
-
-
விநாயகர் அகவல் 
-
-
விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது
-
-
கோளறு பதிகம்
-
-
ஈசுரமாலை
-
-
திருக்கை வழக்கம்- திருவிவிலியம்
- திருக்குர்ஆன்
- அகத்தியர் தேவாரத்திரட்டு
- சிவஞான பாடியம்
- முருக பக்தி நூல்கள்
| விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் |
விக்கி செய்திகள் செய்திச் சேவை |
விக்சனரி அகரமுதலி |
விக்கி நூல்கள் நூல்கள் மற்றும் கையேடுகள் | ||||
| விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
விக்கிபொது பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |