பெருங்கதை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

விளக்கம்[தொகு]

  • பெருங்கதை என்னும் நூல் கொங்கு வேளிர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
  • இதன் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது.
  • இதனை முதன்முதலில் தமிழ் உலகுக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர்.
  • இந்த மூலத்தில் அச்சேறியுள்ள நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். பதிப்பு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, முதல் பதிப்பு 1924, ஆறாம் பதிப்பு 2000.
  • குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் பிரஹத்கதை என்னும் நூலை இயற்றினார். கங்க மன்னன் துர்விநீதன் இந்த நூலை வடமொழியில் மாற்றினார். இதனை முதல்நூலாகக் கொண்டு கொங்குவேளிர் தமிழில் ‘பெருங்கதை’ நூலை இயற்றினார்.
  • இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.

1 உஞ்சைக் காண்டம், (58 பகுதி)[தொகு]

1 0 முன்கதை
1 32 கரடு பெயர்த்தது
1 33 மாலைப் புலம்பல்
1 34 யாழ் கை வைத்தது
1 35 நருமதை சம்பந்தம்
1 36 சாங்கியத்தாய் உரை
1 37 விழாக் கொண்டது
1 38 விழாவாத்திரை
1 39 புனற்பாற்பட்டது
1 40 உவந்தவை காட்டல்
1 41 நீராட்டு அரவம்
1 42 நங்கை நீராடியது
1 43 ஊர் தீயிட்டது
1 44 பிடி ஏற்றியது
1 45 படை தலைக்கொண்டது
1 46 உழைச்சன விலாவணை
1 47 உரிமை விலாவணை
1 48 மருதநிலம் கடந்தது
1 49 முல்லைநிலம் கடந்தது
1 50 குறிஞ்சிநிலம் கடந்தது
1 51 நருமதை கடந்தது
1 52 பாலைநிலம் கடந்தது
1 53 பிடி வீழ்ந்தது]]
1 54 வயந்தகன் அகன்றது
1 55 சவரர் புளிஞர் வளைந்தது
1 56 வென்றி எய்தியது
1 57 படைவீடு
1 58 சயந்தி புக்கது

2 இலாவாண காண்டம், (20 பகுதி)[தொகு]

2 1 நகர் கண்டது
2 2 கடிக் கம்பலை
2 3 கட்டிலேற்றியது
2 4 ஆறாம் திங்கள் உடல்மயிர் களைந்தது
2 5 மண்ணுநீர் ஆட்டியது
2 6 தெய்வச் சிறப்பு
2 7 நகர்வலம் கண்டது
2 8 யூகி போதரவு
2 9 யூகி சாக்காடு
2 10 யூகிக்கு விலாவித்தது
2 11 அவலம் தீர்ந்தது
2 12 மாசனம் மகிழ்ந்தது
2 13 குறிக்கோட் கேட்டது
2 14 உண்டாட்டு
2 15 விரிசிகை மாலை சூட்டு
2 16 ஊடல் உணர்த்தியது
2 17 தேவியைப் பிரித்தது
2 18 கோயில் வேவு
2 19 தேவிக்கு விலாவித்தது
2 20 சண்பையுள் ஒடுங்கியது

3 மகத காண்டம், (27 பகுதி)[தொகு]

3 1 யாத்திரை போகியது
3 2 மகதநாடு புக்கது
3 3 இராசகிரியம் புக்கது
3 4 புறத்து ஒடுங்கியது
3 5 பதுமாபதி போந்தது
3 6 பதுமாபதியைக் கண்டது
3 7 கண்ணுறு கலக்கம்
3 8 பாங்கற்கு உரைத்தது
3 9 கண்ணி தடுமாறியது
3 10 புணர்வு வலித்தது
3 11 … சிதைந்து கிடைக்காமல் போயிற்று
3 12 அமாத்தியர் ஒடுங்கியது
3 13 கோயில் ஒடுங்கியது
3 14 நலன் ஆராய்ச்சி
3 15 யாழ் நலம் தெரிந்தது
3 16 பதுமாபதியைப் பிரிந்தது
3 17 இரவு எழுந்தது
3 18 தருசகனோடு கூடியது
3 19 படை தலைக்கொண்டது
3 20 சங்கமன்னர் உடைந்தது
3 21 மகட்கொடை வலித்தது
3 22 பதுமாபதி வதுவை
3 23 படை எழுச்சி
3 24 மேல்வீழ் வலித்தது
3 25 அரசமைச்சு
3 26 பாஞ்சாலராயன் போதரவு
3 27 பறை விட்டது

4 வத்தவ காண்டம், (17 பகுதி)[தொகு]

4 1 கொற்றம் கொண்டது
4 2 நாடு பாயிற்று
4 3 யாழ் பெற்றது
4 4 உருமண்ணுவா வந்தது
4 5 கனா இறுத்தது
4 6 பதுமாபதியை வஞ்சித்தது
4 7 வாசவதத்தை வந்தது
4 8 தேவியைத் தெருட்டியது
4 9 விருத்தி வகுத்தது
4 10 பிரச்சோதனன் தூது விட்டது
4 11 பிரச்சோதனருக்குப் பண்ணிகாரம் விட்டது
4 12 பந்தடி கண்டது
4 13 முகவெழுத்துக் காதை
4 14 மணம்படு காதை
4 15 விரிசிகை வரவு குறித்தது
4 16 விரிசிகை போத்தரவு
4 17 விரிசிகை வதுவை

5 நரவாண காண்டம், (9 பகுதி)[தொகு]

5 1 வயாக் கேட்டது
5 2 இயக்கன் வந்தது
5 3 இயக்கன் போனது
5 4 வயாத் தீர்ந்தது
5 5 பத்திராபதி உருவு காட்டியது
5 6 நரவாண தத்தன் பிறந்தது
5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டுவந்தது
5 8 மதனமஞ்சிகை வதுவை
5 9 மதனமஞ்சிகை பிரிவு

6 துறவுக் காண்டம்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை&oldid=1526091" இலிருந்து மீள்விக்கப்பட்டது