ஆசிரியர்:பாரதிதாசன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: பா | பாரதிதாசன் (1891–1964) |
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். |

பாரதிதாசன்
படைப்புகள்[தொகு]
- பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை (பாரதியார் பற்றிப் பாரதிதாசன் பாடியவை)
- பாரதிதாசன்- தனிப்பாடல்கள் (திருக்குறள் பற்றி)
-
-
அழகின் சிரிப்பு
- சத்திமுத்தப்புலவர் பாரதிதாசன் நாடகங்கள்
-
-
இன்பம் கட்டுரை
-
-
பாரதிதாசன் தாலாட்டுகள்
- அமைதி (படியெடுக்கும் திட்டம்)
- இசையமுது 1, 1984 (படியெடுக்கும் திட்டம்)
- இசையமுது 2, 1952 (படியெடுக்கும் திட்டம்)
- இரணியன், பாரதிதாசன் அல்லது இணையற்ற வீரன் (படியெடுக்கும் திட்டம்)
- இருண்ட வீடு (படியெடுக்கும் திட்டம்)
- எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு (படியெடுக்கும் திட்டம்)
- கவிஞர் பேசுகிறார் (படியெடுக்கும் திட்டம்)
- காதல் நினைவுகள் (படியெடுக்கும் திட்டம்)
- காதலா கடமையா (படியெடுக்கும் திட்டம்)
- குடும்ப விளக்கு 1, 2. (படியெடுக்கும் திட்டம்)
- குடும்ப விளக்கு, முழுதும் (படியெடுக்கும் திட்டம்)
- குறிஞ்சித் திட்டு, ஐந்தாம் பதிப்பு.pdf (படியெடுக்கும் திட்டம்)
- சேர தாண்டவம் (படியெடுக்கும் திட்டம்)
- தமிழச்சியின் கத்தி, 1992 (படியெடுக்கும் திட்டம்)
- தமிழியக்கம் (படியெடுக்கும் திட்டம்)
- தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு (படியெடுக்கும் திட்டம்)
- நல்ல தீர்ப்பு (படியெடுக்கும் திட்டம்)
- நாள் மலர்கள் (படியெடுக்கும் திட்டம்)
- பாண்டியன் பரிசு (படியெடுக்கும் திட்டம்)
- பாரதிதாசன் கவிதைகள் (படியெடுக்கும் திட்டம்)
- பாரதிதாசன் பேசுகிறார் (படியெடுக்கும் திட்டம்)
- பாரதிதாசன் நாடகங்கள் (படியெடுக்கும் திட்டம்)
- முல்லைக்காடு (படியெடுக்கும் திட்டம்)