ஆசிரியர்:புதுமைப்பித்தன்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: பு | புதுமைப்பித்தன் (1906–1948) |
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. |
படைப்புகள்
[தொகு]-
-
புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள் (தொகுப்பாசிரியர்: முல்லை முத்தையா
-
-
ஆண்மை
-
-
புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும் (97 சிறுகதைகள், ஒரு குறுநாவல், முற்றுப்பெறாத ஒரு புதினம் ஆகியவை இடம்பெற்றுள்ளன)
- புதுமைப்பித்தன் கதைகள், 1955 (மெய்ப்பு செய்)
-
-
அந்த முட்டாள் வேணு
-
-
கொலைகாரன் கை
-
-
சமாதி
-
-
சாளரம்
-
-
செல்வம்
-
-
திருக்குறள் குமரேச பிள்ளை
-
-
நல்ல வேலைக்காரன்
-
-
நொண்டி
-
-
பயம்
-
-
பித்துக்குளி
-
-
மன நிழல்
ஒலி நூல்கள்
[தொகு]புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை ஒலி வடிவில் கேட்க
புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை கதையை ஒலி வடிவில் கேட்க
|