இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பழக்கம் பொல்லாதது
ஆராவமுதன்
அமைச்சர்பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஒர் இரவில்
அருகில்துங்கிய
ஆசைமனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானார்:
அம்மாகேட்டார் ஆத்திரத்தில்:
”ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவில்லையோ?”
21