உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்பஇத்தம் எண்ணங்கள் 3%

கத்திரிகைக்ங்ணிஜ ரூஜ் வாரீசுக்குச் சன்று கசப்து இகாண்டிருந்த போது, மாரிக்ஸ் தனது எதிர்காலக் துடுத்வ வேகைகளைப்பற்றிச் சிந்திக்கலானார்:

காரிக்ஸ் தத்தை ஹைரின் வார்க்ஸ் இதுத்தபீதது. இார்க்கக்கு குடும்பம் பற்றி என்னமே வரவில்லை, வத்திரிகைக்காக உழைத்த உழைங்கே இதற்குக் காரண மாகும்.

இதனால், தா.ாருக்தம் மார்க்ஸ் மீது ఫ్త வருத்தம் அதிகரித்தது. அதனால், மார்க்சின் புதுப்புது முயற்சி களுக்கு அவ்வப்போது ஊக்கம் தர மறுத்தாள். எந்த உதவியும் செய்யவில்லை.

ஜென்னியும், மார்க்ஸ் நினைவிலேயே தாளுக்கு தான் உருகி இணைக்க ஆரம்பித்தாள். ஏழு வருட காலமாகவே அவளுக்கு இந்த வேதனையும், சோதனையும் தொடர்த்து ஏற்கட்கது.

பாரிஸ் நகரிலே துவங்கப்படி இருந்த பிரெஞ்சு மலர் என்ற ஏடு மார்க்சுக்கு ஒரு குடும்பி வருமானத்தை வழங்க

உறுதி செய்தது. .

ஆந்த தைரியத்தைக் கொண்டு ஜேன்னியை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்ஸ் இப்போது முடிவு செய்தார்.

1843-ம் ஆண்டு ஜூன் மாதம், 13-ம் நாள், டாக்டர் காரில் மார்க்கக்கும், பெர்த்த ஜுலியா ஜேன்னிக்கும் க்ராயிஷ்னாக் என்ற ஊரில் திருமணம் நடத்தது. சில மாதங்கள் இருவரும் அதே ஊரிலேயே இன்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

3سسسF}:ئ