இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறக்கட்டளைப் பொறுப்பாளர்களுக்கும் கவிக்கோ அறக்கட்டளை உருவாகக் காரணமாயிருந்த வாணியம்பாடி, ஆம்பூர், குடியேற்றம், வேலூர் முதலிய ஊர்களில் வாழும் கவிக்கோவின் மெய்யன்பர்களுக்கும் பதனீர் வார்த்தைகளால் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
◯
'குக்கூவை வெளியிடும் என் மகன் கதிரின் தஞ்சை அகரத்துக்கு என் வாழ்த்துக்கள்.
மீரா
10.6.2002
அகரம்
சிவன்கோயில் தெற்குத் தெரு
சிவகங்கை.