108
399.
400.
401. r
தமிழ்ப்பா மஞ்சரி
பங்கிருந்த பெருகலத்தோ டேகநாயகர் மகிழப்
படிகொண் டாடத் . தெங்கிருந்த பொழிலிடைமா மருதில்விழா ஆற்றுதிறச் செம்மை வாய்ந்தோய். (6) முத்திக்கு வித்தாய தமிழ்மறையின் பங்களேt
முறையே யார்க்கும்
தித்திக்கும் படிகவிலும் அருமையும்பன் னுாலாயும்
சிறப்பும் நூற்கும் உத்திக்கும் பொருந்துறவே புலவர்கள்பால் வில்வழக்கும்
உதவும் மாணபும . - “. . . எத்திக்கும் புகழ்ந்திடுமம் பலவாண தேவவெனக்
கியம்பப் போமோ. - - (7)
ஆயி னுஞ்சொற் றிடவேண்டு மெனத்துாண்டு
மாதரத்தால் அறைந்திட் டேனல் தாயினுமன் பினின்மிகுந்தோய் தாவரது லுணர்அரங்தா
சாரி அண்ணல் مين - நீயினிது பார்த்திடத்தான்் இயற்றியது. லொன்றங்கு
நேர்ந்தே னென்ருன்
மேயினதை ஒய்வுள்ள வேளைகளிற் பார்த்தளிக்க
வேண்டு வேல்ை. . (8) மாமேவு வடமொழிதென் மொழிவாணர் இசைவாணர்
மகிழ்ந்து போற்றக் * . . . . காமேவு பெருவண்மை மருவியவர்ப் புரக்குமருங்
கலேவி கோத - - -
பாமேவு புகழுடையாய் ஆவடுதண் டுறையென்னும்
பதியின் மேய கோமேவு விறன்மிகுமம் பலவாண தேசிகயான் .
கூறல் கேண்மோ. . . (9)
898. பெருநலம் - இடைமருதில் எழுந்தருளியிருக்கும் பெருமை முலையம்பிகை. ஏகநாயகர் - இடைமருதில் உள்ள உற்சவமூர்த்தி. படி -
உலகம்.
401. இதுமுதல் மூன்று பாடல்கள் மகா வித்துவான் மீட்ைசி சுக் தர்ம் பிள்ளையவர்கள் குமாரராகிய சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு விடு அளிக்க வேண்டுமென்று தெரிவித்துப் பாடியவை, . . . .